Thursday, July 16, 2015

தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி




தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி

தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
 பரிசு 3000.00 உருவா

கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072

நெறிமுறைகள்:

 1. அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
2. கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
3. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
4. தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
5. நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
6. சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்.
பொறிஞர்இரா.தேவதாசு இவ்வாண்டு  பரிசுகள் வழங்குகிறார்.

இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500

க.தமிழ்மல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்.

இங்கு வரும் என் நண்பர்கள் பலர் தனித்தமிழில் வாஞ்சையும்  வல்லமையும் கொண்டிருப்பதோடு சிறுகதையை கலை நயத்தோடு நெய்யவும் வல்லவர்கள்.

மறைமலை அடிகளாரின் தனித்தமிழ் போல விபுலானந்த பெருந்தகையின் எளிமை கூட்டி மலர இருக்கும் கதைகளுக்கு முன் கூட்டியே என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.



6 comments:

  1. எழுத முனையும் எல்லோருக்குமானதாக!

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி மணிமேகலா... கலந்துகொள்ளும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நீங்களும் பங்கு பற்றுகிறீர்கள் தானே! பங்குபற்ற வேண்டும்.

    பங்கு பெறவும் வெற்ரி பெறவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி! முயற்சிப்போம்...

    ReplyDelete
  5. சந்தோஷம்! வாழ்த்துக்கள் நிலா!!

    ReplyDelete