tag:blogger.com,1999:blog-5970246057768347279.post1554901225385473962..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: சொற்சிலம்ப விளையாட்டுயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-91371839916933226512009-04-22T15:54:00.000+11:302009-04-22T15:54:00.000+11:30உங்கள் வரவுக்கு நன்றி இப்னு.வணக்கங்களும் உரியதாகுக...உங்கள் வரவுக்கு நன்றி இப்னு.வணக்கங்களும் உரியதாகுக!<br /><br />பதில் சரியா என்று சொல்லுங்கள்.<br /><br />1)வெகுமதி.<br /><br />2)திருமதி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-44700708553640230762009-04-22T08:17:00.000+11:302009-04-22T08:17:00.000+11:30என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.
...என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.<br /><br /><br /><br />1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்<br /> இதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி<br /> பதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்<br /> உதவிடச் செய்யும் விடை!<br /><br /><br />2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ<br /> பிற்பாதி பேரோ பொருளின் பொருளே.<br /> முதலிரு கண்டிட வெண்மையு மில்லை<br /> முதல்வராய் வந்து மொழி!<br /><br /> <br /><br />விடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.<br /> இந்த இரண்டு வெண்பாக்களுக்கு மறுமொழி அளியுங்கள். மிகவும் எளிது. மிகமிக எளிது.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-27766039040242398172009-04-22T08:16:00.000+11:302009-04-22T08:16:00.000+11:30என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.
...என்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.<br /><br /><br /><br />1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்<br /> இதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி<br /> பதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்<br /> உதவிடச் செய்யும் விடை!<br /><br /><br />2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ<br /> பிற்பாதி பேரோ பொருளின் பொருளே.<br /> முதலிரு கண்டிட வெண்மையு மில்லை<br /> முதல்வராய் வந்து மொழி!<br /><br /> <br /><br />விடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.<br /><br />நீங்க சொல்லுங்க.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-84750726319670963622009-04-19T21:39:00.000+11:302009-04-19T21:39:00.000+11:30சரி, முயற்சி செய்யுங்கள்.பாடலை மறு முறை சரி பார்த்...சரி, முயற்சி செய்யுங்கள்.பாடலை மறு முறை சரி பார்த்து விட்டேன்.தவறொன்றும் நேரவில்லை.<br /><br />முடிந்த யாரும் முழுமையான பதிலைத் தரலாம்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9454925643307800642009-04-18T09:34:00.000+11:302009-04-18T09:34:00.000+11:30கொஞ்சம் கடினம் தான்.
வெற்றிலை,வானவில், வில்
போன்றன...கொஞ்சம் கடினம் தான்.<br />வெற்றிலை,வானவில், வில்<br />போன்றன வந்து போகின்றன.<br />அத்துடன்..திருவால் என்பது திருமால் என வருமோ....?<br />எதற்கும் நேரமுள்ளநேரம் முயற்சித்துப் பார்க்கிறேன். கண்டிப்பாய் பதிலிடுவேன்.<br />sooryavinothan@gmail.com<br />mail me if you dont mind.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-45862975751228310002009-04-16T12:14:00.000+11:302009-04-16T12:14:00.000+11:30கண்டு பிடித்து விட்டதால் இன்னொரு பரீட்சை வைக்கவா? ...கண்டு பிடித்து விட்டதால் இன்னொரு பரீட்சை வைக்கவா? இது ஒரு சிலேடை விளையாட்டு.இந்தப் பாடலுக்குள் மூன்று சொற்கள் ஒழிந்துள்ளன.அந்த மூன்று சொற்களைக் கொண்டும் இப் பாடலுக்கு மூன்று விதமான பொருள் கொள்ளலாம்.எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்? பாடல் இது தான்.<br /><br />'நீரின் உளதால்,நிறம்பச்சை யால், திருவால்<br />பாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்<br />பல்வினையை மாற்றுதலால் பாரீர்! பெருவான்<br />வில்விண்டு நேர்வெற் றிலை.'யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71489987048676440692009-04-16T11:54:00.000+11:302009-04-16T11:54:00.000+11:30வாவ் சூர்யா!! :).மெத்தச் சரி.
வேண்டாம்!வேண்டாம்!!...வாவ் சூர்யா!! :).மெத்தச் சரி.<br /><br />வேண்டாம்!வேண்டாம்!! இது போதும்.:))யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-620515221749917742009-04-16T04:28:00.000+11:302009-04-16T04:28:00.000+11:301.புதையல்.
2.மதுரை
3.தேன்குழல்,அப்பம்,தோசை,பணியாரம...1.புதையல்.<br />2.மதுரை<br />3.தேன்குழல்,அப்பம்,தோசை,பணியாரம்,லட்டு,பாயசம்,பகோடா,அதிரசம்,முறுக்கு,அடை,வடை,பிட்டு.<br />இப் பாடலின் பொருள் விரகதாபத்தில் விருந்தளிக்கும் பெண்ணைப் பற்றியது.(வர்ணனைகளும் வேணுமோ..ஹி ஹி..)sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.com