tag:blogger.com,1999:blog-5970246057768347279.post1767143809472538350..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: மூன்று மந்திரங்கள்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-2723635863222362682014-02-21T10:12:16.065+11:302014-02-21T10:12:16.065+11:30ஆத்மபலம், சுயமரியாதை, தன்னம்பிக்கை இப்படியும் இருக...ஆத்மபலம், சுயமரியாதை, தன்னம்பிக்கை இப்படியும் இருக்கின்றன சில சொற்கள் கீதா.<br /><br />பல வருடங்களின் முன் ஓர் கத்தோலிக்க மாதா சில ஆங்கிலக் குட்டிக் கதைகளைத் தந்து அவற்றைத் தமிழாக்கித் தரும் படி கேட்டா. நிறுவனமயப்படுத்தப்பட்ட தேவாலயங்கள் பிள்ளைகளுக்கு மறைக்கல்வியை தாய்மொழியோடு தேவாலயங்களில் சொல்லிக் கொடுக்கின்றன. அதில் ஒரு கதை என் மனதில் நன்றாகப் பதிந்து போயுள்ளது.<br /><br />ஒரு கன்னியாஸ்திரி – மென்மையான- எதிர்வார்த்தை பேசத்தெரியான கன்னி.ஓர் இடத்திற்குப் போக வேண்டும். மழை. குடையோடு ஒரு றிச்சோவை அழைப்பித்து போகிறாள். றிச்சோக்காரன் ஒரு கேடி. அவள் பணத்தையும் பறித்து அவளோடு தவறாக நடக்க முற்படுகிறான். அவள் பணத்தைப் பறி கொடுத்து விட்டு எப்படியோ தப்பி தேவாலயத்துக்கு வந்து சேர்கிறாள். <br /><br />அவள் மழையில் நடுங்கியவாறும் அதிர்ச்சியோடும் அழுதவாறும் நடந்ததைச் சொல்கிறாள்.’ நீங்கள் சாத்வீகமாக இருக்குமாறு கூறினீர்கள்.இவ்வாறு நடக்கும் போது என்ன செய்வது எனக் கேட்டாள்.<br /><br />பாதிரி சொன்னார். ’குடைப்பிடியால் நீ ஏன் அவனுக்கு நாலு சாத்து சாத்தவில்லை’? <br /><br />வல்லது வாழும் கீதா. தன்னம்பிக்கையும் வல்லமையும் கூட வேண்டும்.<br /><br />’எண்ணித் துணிக கருமம்’ தோழி! அதே நேரம் அடுத்த வரி தான் இதிலும் முக்கியம். அது, துணிந்த பின் எண்ணாதிருக்கவும்!<br /><br />ஜூலிய கில்லாட் பிரதம மந்திரி பதவியில் இருந்த போது HSC வகுப்பு மாணவி ஒருத்தி அவவிடம் ஒரு கேள்வி கேட்டாள்.ஒரு பெண் என்ற காரணத்தால் உன்னை பாராளுமன்றம் குட்டி இருத்தும் போது எவ்வாறு அதனை எதிர் கொள்கிறாய்? <br /><br />‘நான் என்ன செய்யப்போகிறேன் என்பதில் எனக்கு தெளிவும் என்னில் எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் இருக்கிறது. என்றார்.<br /><br />(இது அறிவுரைக்களஞ்சியமாக மாறிவிடும் ஆபத்து இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.:)<br /><br />பெண் என்று பூமி தனில் பிறந்து விட்டால் பெரும் பீடு இருக்குதடி தங்கமே தங்கம்.<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-62101933744903416232014-02-20T11:51:04.235+11:302014-02-20T11:51:04.235+11:30இடர் கடக்கத் துணைசெய்யும் மூன்று மந்திரங்களைத் தந்...இடர் கடக்கத் துணைசெய்யும் மூன்று மந்திரங்களைத் தந்துள்ளீர்கள் மணிமேகலா. மிக்க நன்றி. <br /><br />வெகுகாலமாகவே எல்லாம் நன்மைக்கே என்னும் ஒற்றை மந்திரத்திலேயே இறந்த காலத்தின் இடர்களைக் கடந்தபடி ஓட்டிக்கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை! சில சமயங்களில் பரிகாசத்துக்காளானாலும், பற்று விட்டுப்போவதில்லை அந்த ஒற்றை மந்திரத்தின்பால். இப்போது கூடுதலாய் இன்னுமிரண்டு. <br /><br />எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் எளிதில் கைவரப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். <br /><br />வருவது வரட்டும். அதுவரை கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையைப் பயனுள்ளதாக்குவோம். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-73761941130545978542014-02-19T09:58:49.030+11:302014-02-19T09:58:49.030+11:30நன்றி. செந்தாமரைத்தோழி. நலமா நீங்கள்?
நல்லது. அவ்...நன்றி. செந்தாமரைத்தோழி. நலமா நீங்கள்?<br /><br />நல்லது. அவ்வண்ணமே ஆகுக! :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-28732680003162082602014-02-18T20:00:54.430+11:302014-02-18T20:00:54.430+11:30மந்திரத் துடுப்புகளைக் கொண்டு இடர்பாடு என்ற கடலை ...மந்திரத் துடுப்புகளைக் கொண்டு இடர்பாடு என்ற கடலை கடப்போமாக!<br /><br />குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்திக் கண்ணா!<br /><br /><br />நல்லதே நடக்கட்டும்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-40233258447137972002014-02-18T11:09:12.702+11:302014-02-18T11:09:12.702+11:30மிக்க அன்போடும் கருணையோடும் வந்து, வாசிக்கச் சாத்த...மிக்க அன்போடும் கருணையோடும் வந்து, வாசிக்கச் சாத்தியப்பட்டிருக்க முடியாத ஒரு நோவீஜியக் கவிதையால் துயர் துடைக்க வந்த அந்தப் பாசக் கரங்களுக்கு; எனக்காக எடுத்துக் கொண்ட அந்த அக்கறைக்கு; அதற்காகச் செலவு செய்த அந்த பொன்னான நேரத்துக்கு முதற்கண் என் ஆத்மாவின் பவ்வியநன்றிகள்.<br /><br />சென்று பார்ப்பேன். <br /><br />அன்பும் நன்றியும் குணபாலரே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-77670584102542044302014-02-18T11:03:03.090+11:302014-02-18T11:03:03.090+11:30ஆமேன்! :)
ஆமேன்! :)<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-78795703053088841282014-02-18T10:59:58.550+11:302014-02-18T10:59:58.550+11:30புதிய நிர்வாகம், புதிய நடைமுறைகள், புதிய பாணிகள் எ...புதிய நிர்வாகம், புதிய நடைமுறைகள், புதிய பாணிகள் எனக்கு ஏற்புடயனவாக இல்லை.<br /><br />நம்புங்கள்! ‘இயற்கை வெற்றிடங்களை விடுவதில்லை’ <br /><br />இந்த ஞாயிறு இலக்கிய சந்திப்பு இருக்கிறது. புத்த பகவான் சமூகமளிப்பாரா? :)<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-86809884337235973662014-02-18T10:52:57.774+11:302014-02-18T10:52:57.774+11:30மிக்க நன்றி ரூபன். உங்கள் அன்பார்ந்த வரவுக்கும் கர...மிக்க நன்றி ரூபன். உங்கள் அன்பார்ந்த வரவுக்கும் கருத்துக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-32864325044589457162014-02-18T10:52:08.561+11:302014-02-18T10:52:08.561+11:30ஆம். சக்கரம் சுளல்கிறது.ஆம். சக்கரம் சுளல்கிறது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-25615851583292472722014-02-18T10:50:54.433+11:302014-02-18T10:50:54.433+11:30வருகிறேன் நண்பரே!வருகிறேன் நண்பரே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-11576395983989245002014-02-18T10:50:16.132+11:302014-02-18T10:50:16.132+11:30:) இல்லை இல்லை இந்த மூன்றும் போதும்! சமாளிக்கலாம்....:) இல்லை இல்லை இந்த மூன்றும் போதும்! சமாளிக்கலாம்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-81080329087567796772014-02-18T06:19:32.150+11:302014-02-18T06:19:32.150+11:30அன்பின் மணிமேகலை, உங்கள் மனம் நொந்து போயிருப்பதாக ...அன்பின் மணிமேகலை, உங்கள் மனம் நொந்து போயிருப்பதாக தெரிகிறது. ஆறுதல் சொல்ல சொற்களைத் தேடினேன். அந்நேரம் நான் அறிந்த நொர்ஷ்க் கவிதையின் சில வரிகள் ஞாவகம் வந்தது. அதை தொடப் போய் முழுக் கவிதையையுமே மொழிமாற்றம் செய்ய முடிந்தது. ஈழத்து முற்றத்தில் போய்ப் பார்த்து வாருங்கள். சிறிதளவேனும் உங்கள் மனசைத் தாடாற்றிட என்னால் இயன்றதை தெண்டித்துள்ளேன். <br />அன்புடன் <br />ந.குணபாலன் ந.குணபாலன்https://www.blogger.com/profile/12794088109996194423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-84296126026212245732014-02-17T20:16:50.621+11:302014-02-17T20:16:50.621+11:30அன்பின் தோழி...
படத்துப் பெண்ணின் கண்களில் தெரியு...அன்பின் தோழி...<br /><br />படத்துப் பெண்ணின் கண்களில் தெரியும் பீதி பதிவின் பகிர்வில் எம்மையும் ஆட்கொள்கிறது.:(<br /><br />மூன்று மந்திரங்களும் அவற்றின் வீரியமும் சாத்தியம்.<br /><br />தோழி கீத மஞ்சரி பதிவுகள் மூலம் ஆஸ்திரேலியாவின் அரிய உயிரினங்கள் பற்றி அறிந்த போது வியந்து வியந்து பிரம்மித்த மனசு, அதன் இன்னொரு முகம் பார்த்து, தவிக்கும் மனித மனங்களை எண்ணிக் கலங்குகிறது.<br /><br />மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானாக!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-57287462899926243642014-02-17T17:56:40.004+11:302014-02-17T17:56:40.004+11:30[quote]தமிழ் பாடசாலைக்குப் போகும் இறுதி நாள் என்று...[quote]தமிழ் பாடசாலைக்குப் போகும் இறுதி நாள் என்று அதை நான் அறிந்திருக்கவில்லை[/quote]<br /><br />என்ன நடந்தது ....இனி நீங்கள் தமிழ் பாடசாலைக்கு சமுகமளிக்கமாட்டிங்களா?putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-26431674110300486582014-02-17T11:41:19.148+11:302014-02-17T11:41:19.148+11:30வணக்கம்
ஒவ்வொரு வாசகனையும் சிந்திக்க வைக்கும் பதிவ...வணக்கம்<br />ஒவ்வொரு வாசகனையும் சிந்திக்க வைக்கும் பதிவு.... கதையும் நன்றாக உள்ளது. அதில் கூறிய கருத்தாடல் கற்பனைகள் சிறப்பு... வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-35352057482344611232014-02-17T06:29:15.211+11:302014-02-17T06:29:15.211+11:30ஆஸ்திரேலிய பொருளாதார நிலமை படிக்கும் போது அங்கு வா...ஆஸ்திரேலிய பொருளாதார நிலமை படிக்கும் போது அங்கு வாழ்பவர்களின் நிலை குறித்து வருத்தப்படத்தான் முடிகிறது.<br /><br />மூன்று மந்திரங்கள் இடர்பாடுகளை களைய உந்து சக்தியாக இருக்கட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-58600980500288335302014-02-17T00:22:25.435+11:302014-02-17T00:22:25.435+11:30நேரம் கிடைப்பின் : உங்களின் மந்திரச் சொல் என்ன...?...நேரம் கிடைப்பின் : உங்களின் மந்திரச் சொல் என்ன...?<br /><br />Link : http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-26763556432648529882014-02-17T00:21:32.134+11:302014-02-17T00:21:32.134+11:30அங்குள்ள நிலைமைகளைப் பார்த்தால், நிறைய மந்திரங்கள்...அங்குள்ள நிலைமைகளைப் பார்த்தால், நிறைய மந்திரங்கள் தேவைப்படும் போல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com