tag:blogger.com,1999:blog-5970246057768347279.post2888759819763718250..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: பாலர்களும் பள்ளிக் கூடமும்: அன்றும் இன்றும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-1604449676735195222013-06-21T10:38:32.893+11:302013-06-21T10:38:32.893+11:30மகிழ்ச்சி புத்தன். எனக்கும் அம்மாதிரியான நினைவுகள்...மகிழ்ச்சி புத்தன். எனக்கும் அம்மாதிரியான நினைவுகள் உண்டு.<br /><br />பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9404313407911641322013-06-20T22:03:55.770+11:302013-06-20T22:03:55.770+11:30கோபால் பற்பொடியையும்,சிலேட்டும் எனது சிறுவயது ஞாபக...கோபால் பற்பொடியையும்,சிலேட்டும் எனது சிறுவயது ஞாபகத்தை தூண்டுகிறது, பகிர்வுக்கு நன்றிகள் putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-41665777454248322922013-06-18T10:43:29.728+11:302013-06-18T10:43:29.728+11:30ஓம் நிலா. உண்மை தான்.ஓம் நிலா. உண்மை தான்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-58741789573251242782013-06-18T04:22:16.784+11:302013-06-18T04:22:16.784+11:30இரு நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதல்லவா நம் வாழ்வு.....இரு நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதல்லவா நம் வாழ்வு... <br /><br />இதுவும் நிலையல்ல தோழி...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-68894563438720389012013-06-15T11:55:52.895+11:302013-06-15T11:55:52.895+11:30மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை குழந்தைகள் நமக்குச் ச...மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை குழந்தைகள் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். <br /><br />அவர்கள் திரும்பிப் பார்க்க தயாராக இல்லை. நம்மால் அவர்கள் வேகத்துக்கு ஓட முடியவில்லை.<br /><br />வாழும் காலம் என்பது ஒரு வித ஓடிப்பிடித்து விளையாட்டுத் தான் போலும்! <br /><br />நன்றி பகிர்வுக்கு தோழர்களே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-18483393184916305062013-06-14T16:24:41.062+11:302013-06-14T16:24:41.062+11:30பாலர்களும் பள்ளிக்கூடமும் - அந்நாளையப் பள்ளிநாட்கள...பாலர்களும் பள்ளிக்கூடமும் - அந்நாளையப் பள்ளிநாட்களை மீண்டும் அசைபோட்டு மகிழவும் பொருமவும் செய்த பதிவு. பாலர் பள்ளி வழக்கங்கள் மாத்திரமல்ல, பாலர் மனநிலையும் மாறிவிட்டது இப்போது. உனக்கு ஒன்றும் தெரியாது என்ற கண்ணோட்டத்திலேயே பெற்றவரையும் மற்றவரையும் பார்க்கும் காலமாகிவிட்டது. காலமாற்றத்தால், புலம்பெயர்வால், நாகரிக வளர்ச்சியால், பெருகிவரும் தொழில்நுட்ப வசதிப்பெருக்கத்தால் நாம் இழந்துவரும் இனிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-25988399578134529552013-06-14T16:00:31.056+11:302013-06-14T16:00:31.056+11:30இனிய பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது...
...ம்... எவ்...இனிய பழைய நினைவுகள் ஞாபகம் வந்தது...<br /><br />...ம்... எவ்வளவோ மாற்றங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com