tag:blogger.com,1999:blog-5970246057768347279.post292051571948791015..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: மரத்தின் பாடல்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-43551259542228732442020-06-07T09:32:43.203+11:002020-06-07T09:32:43.203+11:00ஓ... வணக்கம் தோழி.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்...ஓ... வணக்கம் தோழி.<br />உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இலங்கையில் அறியப்படும் எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் இருக்கும் உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.<br /><br />மீண்டும் உங்கள் வரவுக்கும் சிரத்தையான இந்த பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.<br />தமிழால் இணைந்திருப்போம். யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-39759376547520296672020-06-06T22:51:56.757+11:002020-06-06T22:51:56.757+11:00காய்த்துக் கிடந்த மரங்கள் கனிதரக்காத்திருக்க
பெருங...காய்த்துக் கிடந்த மரங்கள் கனிதரக்காத்திருக்க<br />பெருங் காற்றடித்து வீழ்ந்தது போல் வந்த ஏற்கமுடியாத இழப்பிலும் மறுபடியும் பூத்துக்குலுங்குமென்ற நம்பிக்கையில் வாழ்வு நகர்கிறது சிட்டுக்குருவியின் அதிகமாய் வருடும் வரிகள்Raniseetharanhttps://www.blogger.com/profile/09685289176617945221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-24332125056523559302020-06-06T10:44:15.178+11:002020-06-06T10:44:15.178+11:00ஓ... அப்படியா?
உங்களிடமும் இரத்தக் கறை கண்ட பல கதை...ஓ... அப்படியா?<br />உங்களிடமும் இரத்தக் கறை கண்ட பல கதைகள் இருக்கக் கூடும்...<br /><br />வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-48850626088988779622020-06-06T10:42:26.264+11:002020-06-06T10:42:26.264+11:00சக உயிரினங்களின் / சொந்தக் குடிமக்களின் வாழ்வையே இ...சக உயிரினங்களின் / சொந்தக் குடிமக்களின் வாழ்வையே இப்படி சூறையாடும் சக மனிதர்கள்.......<br /><br />நேற்றய இரவு ரொம்.குறூஸ் நடித்த ‘The Last Samurai' திரைப்படம் பார்த்தேன். துப்பாக்கிக்கு முன்னால் அவர்கள் தோற்றுப் போனால் என்ன யப்பானிய சமுராய் வீரர்களும் வீரமும் தீரமும் அவர்கள் வாழ்வும் போல இந்தக் கறுப்பின மக்களும் நம் மக்களும் என்றும் உலகத்தால் நினைவு கூரப்படும்.<br />வரலாற்றின் கறைபடிந்த அந்த ஏடுகள் ஆதிக்கவாதிகளின் இராட்சதாம்சத்தை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்.<br />தெய்வம் நின்று கொல்லும்.<br />கொரோனா அதற்கொரு சாட்சி. அத்தாட்சி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-78908823037385704652020-06-05T14:46:21.107+11:002020-06-05T14:46:21.107+11:00முள்ளிவாய்க்காலில் சிக்கியவர்களில் நானுமொருவர்.
சி...முள்ளிவாய்க்காலில் சிக்கியவர்களில் நானுமொருவர்.<br />சிறப்பான வரிகள்<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-53302991021805244762020-06-03T19:23:06.041+11:002020-06-03T19:23:06.041+11:00ஒரு ஆபிரிக்க அமெரிக்கனுக்கு உலகம் பூராவும் கொந்தளி...ஒரு ஆபிரிக்க அமெரிக்கனுக்கு உலகம் பூராவும் கொந்தளிப்பு<br />பல ஆயிரம் முள்ளிவாய்க்கால் உயிர்களுக்கு அவர்கள் இனம் மட்டுமே கொந்தளித்தது.....putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.com