tag:blogger.com,1999:blog-5970246057768347279.post2953036135757812776..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்..........யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-47251072652960708612009-01-26T09:34:00.000+11:302009-01-26T09:34:00.000+11:30உண்மை தான் திகள்மிளிர்.அவர்களது உலகு கண்ணாடி போல.ஒ...உண்மை தான் திகள்மிளிர்.<BR/><BR/>அவர்களது உலகு கண்ணாடி போல.ஒரு நாள், மாலை சிற்றுண்டி அருந்த ஆயத்தமான நேரம் நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்களாம்.அதனால் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வந்தவர்களோடு அவர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்களாம்.சின்ன வாண்டு ஒன்று கோபமாக இருந்தாளாம்.வந்த நண்பர் ஒருவர் "ஏனம்மா கோபமாக இருக்கிறாய்" என்று கேட்க "நீங்கள் விரைவாகப் போனால் தானே நாங்கள் சிற்றுண்டி சாப்பிடலாம்" என்றாளாம்.<BR/><BR/>இப்படி நிறையக் கதைகள் உண்டு திகள் மிளிர்.<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-63421320308258293522009-01-25T01:26:00.000+11:302009-01-25T01:26:00.000+11:30/ஒரு நாள் காலை கோலம் போடும் போது வாசல் படியில் வந்.../ஒரு நாள் காலை கோலம் போடும் போது வாசல் படியில் வந்தமர்ந்தாளாம். படியில் இருக்காதே, வாசல் படியில் சாமி இருக்கிறது என்று சொல்ல, மகள் சொன்னாள்,"நான் சாமியின் மடியில் தானம்மா உட்கார்ந்திருக்கின்றேன்".எவ்வளவு அழகான பதில் இல்லையா? /<BR/><BR/>அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-621189804909624472009-01-24T00:08:00.000+11:302009-01-24T00:08:00.000+11:30உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் மனம் நிறைந்த நன்...உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.உங்கள் வரவால் மிகவும் மகிழ்வெய்துகிறேன்.<BR/><BR/>தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் தாருங்கள்.வளர மிகவும் உதவியாக இருக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-20389995923258026432009-01-23T21:57:00.000+11:302009-01-23T21:57:00.000+11:30அருமையான பதிவு! உங்கள் எழுத்துக்கள் ஆழமானதாகவும் எ...அருமையான பதிவு! உங்கள் எழுத்துக்கள் ஆழமானதாகவும் எளிமையாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்..Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-10588045236466457632009-01-22T11:25:00.000+11:302009-01-22T11:25:00.000+11:30அவர்களைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம் பூபதி.யா...அவர்களைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம் பூபதி.<BR/><BR/>யாரோ ஒரு பேச்சாளர் சொன்ன வரி ஒன்று."ஒரு சிறு குழந்தையின் முன்னால் கிலுகிலுப்பையைக் காட்டினால் அது சிரிக்கிறது. அதையே ஒரு தாத்தாவின் முன்னால் காட்டிப் பாருங்கள்.அவருக்கு என்னமாய்க் கோபம் வருகிறது! எப்படி இருந்த நாம் எப்படி ஆகி விட்டோம் பார்த்தீர்களா" என்று கேட்டார்.<BR/><BR/>எப்போது நாம் இவ்வாறு உரு மாறுகிறோம் என்பது தான் தெரியவில்லை.பாடசாலையில் கால் வைக்கும் போதே அழுத்தங்களும் ஆரம்பித்து விடுகிறதோ?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71926450717378335702009-01-22T10:37:00.000+11:302009-01-22T10:37:00.000+11:30குழந்தையாகவே மாறிவிட்டீர்கள்; சிரிக்கவும் சிந்திக்...குழந்தையாகவே மாறிவிட்டீர்கள்; சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன உங்களது வரிகள். ரசிக்கவும் நேசிக்கவும் நல்ல மனசு வேண்டும்; யசோதாவுக்கு கடவுள் நிறையவே தந்துவிட்டார் போலும்BOOPATHYhttps://www.blogger.com/profile/11708970931511878723noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-64384426314540118262009-01-22T09:34:00.000+11:302009-01-22T09:34:00.000+11:30உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் காரூரன்....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் காரூரன்.நான் அந்தப் பேட்டியைக் கேட்கிறேன்.<BR/><BR/>குழந்தைகளையும் வாய் பேசாப் பிராணிகளையும் யாரும் தவறாகக் கையாழும் போது என் வசத்தில் என்னால் இருக்க முடிவதில்லை காரூரன்.<BR/><BR/>உங்கள் "அறிவு முகம்" பக்கம் வந்தேன்.நடைமுறை வாழ்வோடு சேர்ந்த பல நல்ல கருத்துக்களைத் தந்திருக்கிறீர்கள்.எனக்கு ஆர்வமுள்ள விடயங்களாகவும் அவை இருந்தன.பின்னூட்டம் இட முயற்சி செய்தேன். ஏனோ முடியவில்லை.<BR/><BR/>கனடிய மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை அவற்றில் இருக்கின்ற நல்ல அம்சங்கள் இவற்றையும் உங்கள் அறிவு முகத்தில் காண விரும்புகிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-53934724540049028352009-01-21T15:13:00.000+11:302009-01-21T15:13:00.000+11:30குழந்தைகளப் பற்றி நிறைய ஆதங்கத்துடன் எழுதுகின்றீர்...குழந்தைகளப் பற்றி நிறைய ஆதங்கத்துடன் எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.<BR/>நேரம் இருந்தால் இந்தப் பதிவில் இருக்கும் பேட்டியை முழுதாக கேளுங்கள்.<BR/><BR/>http://akathy.blogspot.com/2008/12/blog-post_20.html<BR/><BR/>குழந்தை வளர்ப்பை பற்றி ஒரு உளவியல் நிபுணரின் பேட்டிகாரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com