tag:blogger.com,1999:blog-5970246057768347279.post3024652688254771155..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: எனக்கு முன்பாகச் செல்லும் சமூகம்......யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-91503705120221469832015-07-23T12:38:21.257+11:302015-07-23T12:38:21.257+11:30மிக்க நன்றி கீதா.
உங்கள் கருத்தை துணிவாகச் சொல்லி ...மிக்க நன்றி கீதா.<br />உங்கள் கருத்தை துணிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்.எனக்கு மிகப் பிடித்தமான குணாம்சம் இது! <br /><br />பொதுவாக நீங்கள் சொல்வது சரி. வாழ்க்கையில் எல்லாப் பக்கங்களுக்கும் இது பொருந்தி வராது என்பது என் அபிப்பிராயம். மனிதர்களின் இருண்ட பக்கங்களுக்கு இதனைப் பொருத்திப் பாருங்கள். சுதந்திரத்தைக் கையில் எடுக்கும் போது இருக்க வேண்டிய கண்ணியம் பற்றியது என் கரிசனை.அவை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை.<br /><br />எல்லாவற்றையும் நேரில் காணும் போது பேசுவோம்.<br /><br />மீண்டும் என் அன்பும் நன்றியும். மனம் திறந்து உங்கள் அபிப்பிராயத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு. கருத்துப் பரிமாற்றமும் மாறுபட்ட கருத்துக்களும் எப்போதும் சரியானதைத் தீர்மானிக்க வழி வகுக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-28620148444941676462015-07-20T13:10:16.062+11:302015-07-20T13:10:16.062+11:30குடை இருக்கும் போதும் மழையில் நனைவது
கூடு இருக்கும...குடை இருக்கும் போதும் மழையில் நனைவது<br />கூடு இருக்கும் போதும் கிளையில் அமர்வது” - வண்ணதாசனின் வரிகளில் உள்ள அங்கதமும் மறைபொருளும் பயமுறுத்துவதாக சொல்கிறீர்கள். அந்த பயத்தையே நம்பிக்கையாய் மாற்றிக்கொள்ள முடியும் நம்மால். <br /><br />மழையில் நனைவதும் நனையாதிருப்பதும் அவரவர் உரிமை. கையில் குடையிருப்பதாலேயே அந்த உரிமை மறுக்கப்படுவதும் கூடிருக்கும் பறவைக்கு கிளையில் அமரும் உரிமை மறுக்கப்படுவதும் எந்தவகையில் நியாயம்? <br /><br />\\சமூகத்தின் நியாயத் தராசுகள் ஆண்கள் என்று வரும் போது இயல்பாகவும் பெண்கள் என்று வரும் போது கலாசாரத்தின் மீதேறி நின்றும் எடை போடுவது ஏன்?\\ என்னும் கவிதா முரளிதரனின் கேள்வியே அதற்கு பதிலாய்... <br /><br />சிதறுண்ட தேங்காய்ச்சில்லுகளின் ருசியே அலாதி. இங்கும்... நன்றி மணிமேகலா.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-40937166652058147512015-07-16T19:59:50.275+11:302015-07-16T19:59:50.275+11:30/ அதுவொரு காலக்கண்ணாடி./ இரத்தினச் சுருக்கமான பதில.../ அதுவொரு காலக்கண்ணாடி./ இரத்தினச் சுருக்கமான பதில் நிலா. அழகு!<br /><br />ஈழத்தின் போராட்ட காலத்தில் போராட்ட ஊக்குவிப்புக்கு / எழுச்சிக்கு ஊடகங்கள் குறிப்பாகத் தொலைக்காட்சி வானொலி போன்றவை மற்றும் இயற்றப்பட்ட பாடல்கள், தெருக்கூத்து போன்ற கலைவடிவங்கள் செலுத்திய செல்வாக்கு பற்றி ஒரு ஆய்வே நடத்தலாம். அவை அப்படி மக்களை குறிப்பாக இளைஞர் யுவதிகளை அலை அலையாக அவர்கள் பால் ஈர்த்தது. இவை எல்லாம் நாம் வாழும் காலத்தே நாம் நம் கண்முன்னால் கண்ட உதாரணங்கள்.<br /><br />ஊடகங்களுக்கு அவ்வளவு செல்வாக்கு இருப்பதால் தான் அது தன் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறது. அது தார்மீக தர்மம்! <br /><br />நன்றி நிலா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-25222852921340829362015-07-15T12:12:12.529+11:302015-07-15T12:12:12.529+11:30சமூகத்துக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிற ஊடகங்களுக்கு...சமூகத்துக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிற ஊடகங்களுக்கும் கலை வடிவங்களுக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு உண்டு. <br /><br />தனி மனித சுதந்திரம் என்பது எது வரை என்பதில் தான் கேள்வி ஒன்று தொங்கி நிற்கிறது. //<br /><br />பதிவின் சுருக்கவிளக்கம்!<br />சஞ்சிகைகளின் அரசியல் படிப்போரை தெளிவிப்பதோ வழிநடத்துவதோ அல்லதாய் அமைகின்றன பெரும்பான்மையும். <br />பலநேரம் அதுவொரு காலக்கண்ணாடி.<br /><br />Replyநிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-33234111676817940562015-07-08T12:33:57.240+11:302015-07-08T12:33:57.240+11:30மகிழ்ச்சி புத்தன். முதன் முதலாக உங்கள் அபிப்பிராயத...மகிழ்ச்சி புத்தன். முதன் முதலாக உங்கள் அபிப்பிராயத்தை மனம் திறந்து சொல்லி இருக்கிறீர்கள் என நம்புகிறேன். அதற்கு முதலில் என் அன்பார்ந்த நன்றி.<br /><br />யாரையும் யாரும் திருத்த முடியாது புத்தன். திருத்த வேண்டிய அவசியமும் இல்லை.அவரவர் வாழ்வுக்கு அவரவரே பொறுப்பு. <br /><br />ஆனால் சமூகத்துக்கு ஏதோ ஒன்றைச் சொல்ல வருகிற ஊடகங்களுக்கும் கலை வடிவங்களுக்கும் ஒரு தார்மீகப் பொறுப்பு உண்டு. <br /><br />தனி மனித சுதந்திரம் என்பது எது வரை என்பதில் தான் கேள்வி ஒன்று தொங்கி நிற்கிறது. <br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-63144847818018299342015-07-07T16:32:33.080+11:302015-07-07T16:32:33.080+11:30[quote]ஊடகமும் கலைகளும்; ஊடகவியலாளர்களும் கலைநெய்வ...[quote]ஊடகமும் கலைகளும்; ஊடகவியலாளர்களும் கலைநெய்வோரும் சமூகத்தை செழுமை செய்ய என்ன செய்கிறார்கள்?[/quote]<br /><br /><br />சமுகத்தை திருத்துவது முடியாத காரியம் .......ஒரு பெரியவர் சொன்ன மாதிரி" உன்னை திருத்திக்கொள் சமுகம் தானாகவே திருந்திவிடும்" <br /> எமது விருப்பத்திற்கு ஏற்றமாதிரி சமுகம் மாறவேண்டும் என நினைக்கமுடியாதுதானே.......தனிமனித சுதந்திரத்தை மதித்து நடந்தால் ஆரோக்கியமான ஒரு சமுகம் உருவாகும் என்பது என் கருத்து.....putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-54895848909122970362015-07-07T11:50:01.902+11:302015-07-07T11:50:01.902+11:30சந்தோஷம் குமார். இது ஒரு தொகுப்புத் தான். என்றாலும...சந்தோஷம் குமார். இது ஒரு தொகுப்புத் தான். என்றாலும் ஒரு சிறு கருத்துரை என்னமாய் சந்தோஷிக்கச் செய்கிறது! நன்றி குமார்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-82586783690464944282015-07-07T06:04:42.889+11:302015-07-07T06:04:42.889+11:30அருமையான கட்டுரை...அருமையான கட்டுரை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com