tag:blogger.com,1999:blog-5970246057768347279.post3420124953099624434..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: தமயந்தியசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-88630291086752714262015-10-19T11:40:07.903+11:002015-10-19T11:40:07.903+11:00ன்பு கீதா,
அப்படியா.... அந்த அழகான இன்பமான இதத்த...ன்பு கீதா, <br /><br />அப்படியா.... அந்த அழகான இன்பமான இதத்தை நான் கேட்காமல் தவற விட்டு விட்டேன்.சந்திரமதியை வருணிக்கும் அந்தப் பாடலையும் நீங்கள் அதுக்கு தேர்ந்தெடுத்த பாடலையும் இங்கு வந்து பகிர்ந்து கொள்ளுங்களேன் கீதா...<br /><br />பிளீஸ்பா......<br /><br />அந்த இலக்கிய அழகை நானும் சேகரித்துக் கொள்ள வேண்டும் இங்கு நிரந்தரமாக.....யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-76632170236605586602015-10-17T23:10:05.166+11:002015-10-17T23:10:05.166+11:00சமீபத்தில் வானொலி நிகழ்ச்சிக்காக அரிச்சந்திரபுராணத...சமீபத்தில் வானொலி நிகழ்ச்சிக்காக அரிச்சந்திரபுராணத்தில் சந்திரமதியை வர்ணிக்கும் வரிகளையும் திரையில் பெண்களை வர்ணிக்கும் சில பாடல்களையும் எடுத்துத் தொகுத்தேன். அவற்றுள் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள பாடலும் ஒன்று.. பெண்களை வர்ணிக்கையில் எப்படியெல்லாம் கவிஞர்களின் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது... தமயந்தி குறித்த வரிகளையும் பொருளுடைத்துப் புரிந்துகொள்ள நீங்கள் கொடுத்திருக்கும் உவமைகளையும் ரசித்தேன்... நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-69787742694306672222015-10-14T10:44:47.682+11:002015-10-14T10:44:47.682+11:00ஆமாம் புத்தன். கண்ணதாசன் பிரபலமாகி விட்ட காரணத்தால...ஆமாம் புத்தன். கண்ணதாசன் பிரபலமாகி விட்ட காரணத்தால் வாலியின் திறமையும் மாண்பும் அதிகம் வெளியே தெரியவராமல் போய் விட்டது. <br /><br />வாலியும் எம்.எஸ்.வியும் பொருத்தமான கூட்டு! அவர்கள் கூட்டில் மலர்ந்த பாடல்கள் எத்தனையோ ஒன்றை ஒன்று மெருகூட்டுவதாய் அமைந்திருக்கும். இசை கருத்தை அலங்கரிக்கும்; கருத்து இசையை அலங்கரிக்கும். அவர்கள் கூட்டில் இசைக்குள் பாடல் மூழ்கிப் போய் விடுவதில்லை. கருத்தில்லாத வசனங்கள் இசையைக் கொண்டாடுவதும் இல்லை. இன்றைகளைப் போல.<br /><br />வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி புத்தன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-49419465773405802642015-10-13T21:16:23.469+11:002015-10-13T21:16:23.469+11:00பழங்கால இலக்கிய வடிவங்களை சாதாரண மக்களுக்கும் புரி...பழங்கால இலக்கிய வடிவங்களை சாதாரண மக்களுக்கும் புரியும் படி எழுதிய கவிஞர்களில் வாலியும் ஒருவர் ..பகிர்வுக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-55339030012440606772015-10-13T10:13:20.593+11:002015-10-13T10:13:20.593+11:00நன்றி ரூபன். உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்த...நன்றி ரூபன். உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் கூடவே.<br /><br />வருக!<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-52030621072888573482015-10-12T14:31:10.039+11:002015-10-12T14:31:10.039+11:00வணக்கம்
வர்ணனை அற்புதம் ஒரு பெண்னை அத்தனைக்கும் உ...வணக்கம்<br />வர்ணனை அற்புதம் ஒரு பெண்னை அத்தனைக்கும் உவமை... தேடலுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com