tag:blogger.com,1999:blog-5970246057768347279.post480099922041950877..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: லைசன்ஸ் எடுத்த கதையசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-60947575569618919712010-09-03T10:10:10.223+11:302010-09-03T10:10:10.223+11:30உங்கள் பதிவுகளில் அதை என்னால் உணரமுடிகிறது.
உங்கள...உங்கள் பதிவுகளில் அதை என்னால் உணரமுடிகிறது.<br /><br />உங்களைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி எனக்கு.<br /><br />கரம் கோர்த்துக் கொள்கிறேன் உங்களோடு.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-57504178871366014502010-09-02T22:17:33.549+11:302010-09-02T22:17:33.549+11:30ம்ம்...நான் கூட பதிவுகளை எழுதும்போது மற்றவர்களின் ...ம்ம்...நான் கூட பதிவுகளை எழுதும்போது மற்றவர்களின் அங்கீகாரத்துக்காக என்பதை விட என் மனத்திருப்திக்காக தான் எழுதுவேன்..எனவே உங்கள் வழியை நானும் ஆதரிக்கிறேன்....:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-77439689826568735962010-09-01T13:16:49.287+11:302010-09-01T13:16:49.287+11:30'என் வழி தனி வழி!'அந்த ரகசியத்தைச் உங்களுக...'என் வழி தனி வழி!'அந்த ரகசியத்தைச் உங்களுக்குச் சொல்லவா?:)<br /><br />பல பதிவுகளை அன்றாடம் போய் பார்ப்பேன்.ஏதேனும் சிறப்பாகப் பிடித்திருந்தால் அவர்கள் 'என்ரகம்' என்று தோன்றினால் கொஞ்ச நாளைக்குப் போய்ப் பார்ப்பேன்.நம்பிக்கை வந்த பின் அவர்களுக்கு ஒரு பின்னூட்டம் போடுவேன். அவர்கள் ஒரு தடவை நான் வந்த தடம் அறிந்து என் பக்கத்தை ஒரு தரம் எட்டிப் பார்ப்பார்கள்.<br /><br />அவர்களுக்கு இப்பக்கம் தன் பாட்டில் அறிமுகமாகும்.<br /><br />அது போதும் போல இருக்கும் எனக்கு.<br /><br />உங்கள் மனப் பகிர்வு மகிழ்ச்சிப் படுத்துகிரது என்னை.நீங்கள் பின்னூட்டம் போடா விட்டாலும் தொடர்ந்து வர வேணும்.என் நிரந்தர நண்பர்களுள் நீங்களும் ஒருவர்.மறக்கக் கூடது அதை!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14160919925580222942010-08-31T22:25:34.256+11:302010-08-31T22:25:34.256+11:30நலம்..நாடுவது அதுவே...:)
சில தனிப்பட்ட காரணங்களுக...நலம்..நாடுவது அதுவே...:)<br /><br />சில தனிப்பட்ட காரணங்களுக்காக பதிவுலகில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருக்கிறேன்...தற்காலிகமாகத்தான்..:)<br />அதனால் தான் உங்கள் முந்தைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடமுடியவில்லை....<br /><br />//மனிதர்களைக் கவர்தல் அச்சத்திற்குரியது தோழி.சும்மா இருப்பதே சுகம்:) //<br /><br />உண்மைதான்...ஆனால் அருமையான அழகான எனக்கு பிடித்த பதிவுகள் வரவேற்பு இல்லாமல் அநாதரவாக நிற்பது போன்ற ஒரு உணர்வு..ஒரு சின்ன வருத்தம்...அதுதான்....:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14891163116594599382010-08-30T11:06:32.659+11:302010-08-30T11:06:32.659+11:30உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி ஹாசினி.நீங்கள் ந...உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி ஹாசினி.நீங்கள் நலமா?<br /><br />எதிர்பாராமல் ஒன்று கிட்டும் போது அந்த மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் ஏது?<br /><br />அந்த நாள் ஒரு பொன் நாள்.<br /><br />மனிதர்களைக் கவர்தல் அச்சத்திற்குரியது தோழி.<br />சும்மா இருப்பதே சுகம்:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19621626089552282612010-08-29T15:33:48.548+11:302010-08-29T15:33:48.548+11:30உண்மைதான்..உங்கள் மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்...உண்மைதான்..உங்கள் மகிழ்ச்சியை நானும் பகிர்ந்துகொள்கிறேன்...:)<br />எங்கள் சொந்த கணிப்பில் எதிர்மறையாக நாங்கள் நினைத்திருக்கும் முடிவு அதற்கு மாறாக வரும்போது அந்த சந்தோசம் அளவிடமுடியாதது தான்...நீங்கள் சொல்கின்ற விதம் கூட நல்ல அழகு...உங்கள் பதிவுகளை தமிழ்மணம் போன்ற தளங்களில் இணைத்தால் இன்னும் பலருடன் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்குமே...தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.com