tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5755105945940053536..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஈழத்தின் கிழக்குத் தமிழ் பற்றும் வடக்குத் தமிழ் பற்றும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-21410930935623109582017-01-07T14:12:39.239+11:002017-01-07T14:12:39.239+11:00"கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்
கொப்பள..."கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும்<br /><br />கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும்<br /><br />வாடை தருமூதலிலே நடுங்கும் போதும்<br /><br />வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும்<br /><br />பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும்<br /><br />பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும்<br /><br />ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும்<br /><br />ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-12060562439626578652014-05-17T20:40:42.314+11:302014-05-17T20:40:42.314+11:30மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு கீதா.தாமதத்துக்கு எ...மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு கீதா.தாமதத்துக்கு என்னை மன்னியுங்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-12324177629396876532014-04-14T00:43:22.321+11:302014-04-14T00:43:22.321+11:30கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது கவிதை வீறு கொண்ட தமிழ...கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது கவிதை வீறு கொண்ட தமிழால் நெஞ்சத்தில் உரமேற்றுகிறது என்றால் பாவலர் க.சச்சிதானந்தன் அவர்களது கவிதையோ தமிழின் இலக்கியச்சுவைமாந்தித் தள்ளாடச் செய்கிறது. நுகரத் தந்தமைக்கு மிக்க நன்றி மணிமேகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com