tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5906803604242821924..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: நாட்டுப் புற (பாடல்களில்) ‘யாழ்ப்பாணம்’யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-184236981706804572018-04-05T11:44:41.317+11:002018-04-05T11:44:41.317+11:00மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.
இளைய...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.<br />இளையவர்களுடய உலகு வேறு நண்பரே! அவர்கள் அறிந்து கொள்ளும் ஊடகங்கள் வேறு...அவர்கள் பிறந்திருப்பதே தொழில்நுட்ப யுகம் ஒன்றில்....நாம் தான் அவர்களின் வேகத்துக்கு ஈடுகட்ட முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் உலகுக்குள் நாம் நுழைந்து அவர்களின் வேகத்துக்கு ஈடுகட்டி அவர்கள் விரும்புகிற வழியில் விடயங்களைக் கொண்டு சென்று கொடுக்கவேண்டிய தேவை ஒன்று நமக்குண்டு. என்னையே பாருங்களேன்..பதிவுலகை விட்டு நகரமாட்டேன் என்றிருக்கிறேன்... எத்தனை பேர் வருவார்கள், பார்ப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?<br /><br />சும்மா ஒரு ஆத்மதிருப்தி அவ்வளவு தான். உங்களைப் போல் ஓரிருவர் வரக்கூடும் அவ்வளவு தான்...யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-3249921494054928512018-04-04T10:16:34.939+11:002018-04-04T10:16:34.939+11:00இவை - இன்றைய
இளையோருக்குப் பெரிதும் தெரியாது
வாசிப...இவை - இன்றைய<br />இளையோருக்குப் பெரிதும் தெரியாது<br />வாசிப்பு, கேட்டறிதல்<br />அவர்களுக்கு இல்லையே!<br />அருமையான தொகுப்பு<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.com