tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5933584957653358954..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: மின்னாமல் முழங்காமல் வந்த மழையசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-46153107615435503602010-09-03T10:06:20.504+11:302010-09-03T10:06:20.504+11:30:))
கொஞ்சம் பொறுங்கோ. பதிவு தயாராகிக் கொண்டிருக்க...:))<br /><br />கொஞ்சம் பொறுங்கோ. பதிவு தயாராகிக் கொண்டிருக்கு!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-17428027985908941632010-09-02T22:16:47.036+11:302010-09-02T22:16:47.036+11:30//அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட்டீங்க?:)//
...//அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட்டீங்க?:)//<br /><br />தோழி என்று சொல்லிட்டீங்க..வேற வழி....;)(சும்மா தான்)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-15446745302295985612010-09-01T13:06:17.980+11:302010-09-01T13:06:17.980+11:30நிச்சயமாக!:)
அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட...நிச்சயமாக!:)<br /><br />அப்ப கஸ்டப் படுறதெண்டு முடிவெடுத்திட்டீங்க?:)<br /><br />இந்தப் பக்கம் வாரம் தோறும் 5,6 பேர் தவறாமல் வந்து போகும் தடம் அறிவேன்.பதிவு போட்ட பின் அவர்கள் வந்து விட்டார்களா என்பதை ஒரு வித வாஞ்சையோடும் ஆவலோடும் எதிர்பார்ப்பேன்.<br /><br />வந்து போனார்கள் என்பதைக் கண்ட பின் ஒரு விதமாய் மனம் மகிழ்ச்சி கொள்ளும்.<br /><br />அவர்கள் வந்து போன தடம் காணும் வரை இங்கு அடிக்கடி நானும் வந்து பார்த்துப் போவேன்.<br /><br />என் பக்கத்து நிரந்தர நண்பர்கள் இவர்கள்.<br /><br />இலங்கை 2<br />இந்தியா 2<br />டென்மார்க் 1<br />மெல்போர்ன் 1<br /><br />வேறு ஓரிரண்டு பேர் அவ்வப்போது வந்து போவர். அது போனஸ் :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-72060204188081564502010-08-31T22:29:11.434+11:302010-08-31T22:29:11.434+11:30கட்டாயம் சொல்லுங்கள்...பின்னூட்டம் இடுகின்றேனோ இல்...கட்டாயம் சொல்லுங்கள்...பின்னூட்டம் இடுகின்றேனோ இல்லையோ உங்கள் பதிவுகளை தவறாமல் வாசித்து ரசிக்கின்றவர்களில் நானும் ஒருத்தி....:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-65792445140159234962010-08-30T11:16:22.651+11:302010-08-30T11:16:22.651+11:30மிக்க மகிழ்ச்சி ஹாசினி.
புன்னகையோடு உங்கள் கை கோர...மிக்க மகிழ்ச்சி ஹாசினி.<br /><br />புன்னகையோடு உங்கள் கை கோர்த்து இன்னும் பல அனுபவ நவரசக் கதைகள் சொல்ல ஆசை.<br /><br />நீங்கள் ஓடி விடாமல் இருக்க வேண்டும்:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-21091004544995199252010-08-29T15:37:28.235+11:302010-08-29T15:37:28.235+11:30உங்கள் சந்தோஷ மழையில் நானும் நனைந்துவிட்டேன்...உங்...உங்கள் சந்தோஷ மழையில் நானும் நனைந்துவிட்டேன்...உங்கள் முந்தைய பதிவுகளும் வாசித்திருக்கிறேன்.உங்கள் பதிவுகளின் ரசிகை நான்... :)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.com