tag:blogger.com,1999:blog-5970246057768347279.post6551228047024784198..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: Bower Birdயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-37271594600098461332013-03-08T10:31:49.507+11:302013-03-08T10:31:49.507+11:30அடடா! கீதமஞ்சரியா? உங்களை பதிவுலகில் மீளக்கண்டதில்...அடடா! கீதமஞ்சரியா? உங்களை பதிவுலகில் மீளக்கண்டதில் மிக்க மகிழ்ச்சி. நலமா?<br /><br />கட்டாயமாக எழுதுங்கள் கீதா. தூக்கணாங்குருவி, தையல் குருவி என்ற படியான பறவைகள் உலகமும்; வாலாட்டிக் கொண்டு வரும் நாயின் நன்றி,துள்ளியோடும் கன்றுகளின் மகிழ்ச்சி பற்றியும்; தோலை உரித்து இலகுவாக உண்ணத்தக்க விதமாகக் கனிகளைக் கொடுக்கும் மரவர்க்கங்கள், பழங்களின் தன்மைகள் அதன் வேறுபட்ட சுவைகள் பற்றியும்; பூக்கள் அதன் வாசங்கள்,நிறங்கள் இயல்புகள் தன்மைகள் பற்றியும்; இயற்கையாவே வளர்ந்து நிற்கும் பக்கவிளைவுகள் ஏதும் தராத மருத்துவ தாவரங்கள்,மூலிகைகள் பற்றியும்;இன்னும் இன்னும்.....<br /><br />கூடவே மனிதவிலங்கினம் அவற்றைக் கையாளும் தன்மை பற்றியும்.....<br /><br />வாழ்த்துக்கள் கீதா!<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-43098275194952606492013-03-08T09:32:43.383+11:302013-03-08T09:32:43.383+11:30இந்தப் பறவையைப் பற்றி அறிந்தபோது உண்டான வியப்பு இன...இந்தப் பறவையைப் பற்றி அறிந்தபோது உண்டான வியப்பு இன்னும் மாறவே இல்லை. கலைஞக் குருவியைப் பற்றிய பதிவில் தெரிகிறது உங்கள் இயற்கையின் ரசனை. பாராட்டுகள்.<br /><br /> இதுபோல் இயற்கையின் விந்தைகளைப் பற்றி ஒரு தொகுப்பாய் எழுதும் எண்ணம் வெகுநாளாய் மனத்துள் குடைந்துகொண்டே இருக்கிறது. விரைவில் எழுதவேண்டும். அதற்கு உரமூட்டுகிறது இப்பதிவு. நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-59888083863087715032013-03-06T13:02:53.012+11:302013-03-06T13:02:53.012+11:30கலைத் திறமையை எல்லாம் ஒன்றுகூட்டி ரசனையோடு இணக்கிய...கலைத் திறமையை எல்லாம் ஒன்றுகூட்டி ரசனையோடு இணக்கிய கூட்டில் அதை ரசிக்கும் துணையோடு வாழ்க்கை!<br /><br />அற்புதம்!!<br /><br /> /அடுத்த பிறவி என்றிருந்தால் அப்பறவையாகப் பிறந்திடுவோமா தோழி.../<br /><br />கிடைக்குமா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71116951167397750262013-03-05T14:35:20.362+11:302013-03-05T14:35:20.362+11:30சந்தோஷத்துக்காக ஒரு கூடு... அதன் முன்னொரு உற்சாக ஆ...சந்தோஷத்துக்காக ஒரு கூடு... அதன் முன்னொரு உற்சாக ஆட்டம்... அதில் மயங்கி இணையுமொரு துணை... அடடா... படைப்பின் விசித்திர அழகு பிரம்மிக்கச் செய்கிறதே... அடுத்த பிறவி என்றிருந்தால் அப்பறவையாகப் பிறந்திடுவோமா தோழி...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-62114513799986488572013-03-04T09:52:07.036+11:302013-03-04T09:52:07.036+11:30நலம் தானா தனபாலன்? பல நாட்களாய் எங்கே காணோம்?நலம் தானா தனபாலன்? பல நாட்களாய் எங்கே காணோம்?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7917693962408895312013-03-03T20:48:05.462+11:302013-03-03T20:48:05.462+11:30அதிசயங்கள் அருமை... வாழ்த்துக்கள்...அதிசயங்கள் அருமை... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com