tag:blogger.com,1999:blog-5970246057768347279.post7279086206299885211..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: புலமையும் நட்பும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-68955677881623961952011-08-11T12:48:53.337+11:302011-08-11T12:48:53.337+11:30நன்றி குமார்.வந்து சென்றமைக்கும் சேர்த்து.
இந்தக்...நன்றி குமார்.வந்து சென்றமைக்கும் சேர்த்து.<br /><br />இந்தக் கவிதையில் ஒரு நயம் இருக்கிறது.<br /><br />//முடி சூடா மூவேந்தர் முட்டுதலும் ஒளவை<br />அடி கொடுக்க அஞ்சி அழுகின்ற காட்சி<br />படியென்றால் மட்டும் படியார்; படுத்துகிறார் என்றுன்<br />பொடிகளைப் பற்றிய புதுச் செய்தி இல்லையது!//<br /><br />இதில் முடிவேந்தர் முட்டுதலும் என்று சொன்னது மகாகவியின் பிள்ளைகளை.சேரன்,சோழன்,பாண்டியன் என்று 3 மகன்மார்.மகள் பெயர் ஒளைவை.படியென்றால் மட்டும் படியார்;படுத்துகிறார் என்பது பிள்ளைகளைப் பற்றிய முறைப்பாடு. பொடி= பிள்ளைகள்.<br /><br />’கோடை’ வேக்காடு என்று கவிஞர் சொல்வது அரசியல் பின்புலத்தைக் கொண்டு எழுதப்பட்ட ஒரு பா நாடகம்.<br /><br />உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-43262409019827758382011-08-08T17:50:03.166+11:302011-08-08T17:50:03.166+11:30நல்ல பகிர்வு....
கவிதை படிக்கும் போதே மனசு கனக்கிற...நல்ல பகிர்வு....<br />கவிதை படிக்கும் போதே மனசு கனக்கிறது.சே.குமார்http://vayalaan.blogspot.comnoreply@blogger.com