tag:blogger.com,1999:blog-5970246057768347279.post7566720477300151470..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: சொற் பிரபஞ்சமும் எழுத்தாளனின் எழுத்தாளுமையும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-78348548705704241062010-02-20T11:32:36.334+11:302010-02-20T11:32:36.334+11:30நலமா சூர்யா? உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தரு...நலமா சூர்யா? உங்கள் வரவு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.எங்கு போயிருந்தீர்கள் இவ்வளவு நாளும்?<br /><br />நீங்கள் சொன்ன விடயங்களைக் கவனத்தில் கொள்கிறேன்.வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம் வாசித்துப் பாருங்கள் சூர்யா.உங்களுக்குப் பிடிக்கும்.<br /><br />அம்பையின் 'என் வீட்டு மூலையில் ஒரு சமையலறை' மிக அருமையானதொரு சிறுகதை.'புது உலகம் எமை நோக்கி' என்ற ஒரு புத்தகத்தில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் வாசித்த அனுபவம் அது.மிக அருமையானதொன்று.<br /><br />அ. முத்து லிங்கத்தின் கொம்புளானா, அடைப்புகள் சிறுகதைகளை வாசித்துப் பாருங்கள்.இரண்டும் இரண்டு விதமான அனுபவங்களைப் பேசுகிறது.அருமையான சிறுகதைகள்.<br /><br />ஓம். படைப்பாளன் 'உணவைப்' படைப்பவன். வாசகன் படைத்த உணவை உண்பவன்.அதனால் வாசகனாய் இருப்பதில் ஒரு சுகம். அனுபவிப்பவன் அவனே! இல்லையா?<br /><br />'வெற்றி என்பது பெற்றுக் கொள்ள; தோல்வி என்பது கற்றுக் கொள்ள!பாடங்களைப் பெற்றுக் கொண்டு நகர்வோம்.<br /><br />அடிக்கடி வாருங்கள் சூர்யா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-49837154099830234252010-02-20T11:16:58.907+11:302010-02-20T11:16:58.907+11:30நன்றி திகழ்.மகிழ்ச்சியும் கூடவே.நலமாக இருக்கிறீர்க...நன்றி திகழ்.மகிழ்ச்சியும் கூடவே.நலமாக இருக்கிறீர்களா? அடிக்கடி வந்து போகக் கூடாதா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-67789227669870906212010-02-20T11:00:51.631+11:302010-02-20T11:00:51.631+11:30தங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
எழுத்துப் ப...தங்கள் தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.<br />எழுத்துப் பிழைகளையும், இடைவெளிகளையும் செப்பனிடுக.<br />தாங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள் எனக்கும் பிடித்தவர்கள்தான்.(வைரமுத்து தவிர)<br /><br />என் பதின்ம காலங்களில்...அம்பை, இ.பா, எஸ்.பொ, அ.மு<br />என் இதயமூலைகளைத் துழாவியிருக்கிறார்கள்.<br /><br />அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை.<br />இ.பா வின் மழை<br />அ.மு வின் அக்கா.(இவை போதுமே உதாரணத்திற்கு)<br /><br />ஒன்றும் பெரிதாகப் படைக்காமல்..மற்றையோரை விமர்சிப்பது நியாயமில்லை ஆதலால்..நிறுத்துகிறேன்.<br /><br />வாசகனாய் வாழ்வதிலும் மகத்துவம் உண்டென்பதை உணர்கிறேன்.<br /><br />என்ன செய்வது தோழி ?<br />நாட்டின் நிலை ...என்னை விரக்தியின் விளிம்பிற்கே தள்ளியிருக்கிறது.<br /><br />எழுவேன்.<br />பின்னர்<br />எழுதுவேன்.<br />அதுவரை,,வாசிப்பே என்னுலகம்.<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-42778182588732054672010-02-20T00:21:42.884+11:302010-02-20T00:21:42.884+11:30நேரம் கிடைக்கும்பொழுது
நீங்கள் சேரித்த சொற்களை
எ...நேரம் கிடைக்கும்பொழுது<br />நீங்கள் சேரித்த சொற்களை <br />எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்<br /><br />நானும் இதே சாதியைச் சேர்ந்தவன்<br /><br />அன்புடன்<br />திகழ்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.com