tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8044540942092075482..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: கிளிகள் அமர்ந்து போன கிளைகள்....யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-79750515316539828582019-03-04T12:39:57.329+11:002019-03-04T12:39:57.329+11:00எனக்கும் இப் பதிவு எழுத ஆரம்பிக்கும் போதான தேடலில்...எனக்கும் இப் பதிவு எழுத ஆரம்பிக்கும் போதான தேடலில் தான் அந்த தகவல் கிட்டியது..<br /><br />தமிழில் ஒரு பெரிய வெற்றிடம் ஒன்று எங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது புத்தன். எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் விட்டுச்செல்கிற பெரிய வரலாற்று இடைவெளி இது.<br /><br />பகிர்வுக்கு மிக்கநன்றி. இந்தக் கோணத்தில் இதை நான் பார்க்கவில்லை. நீங்கள் சொல்கிற போது உண்மை மிகவும் சுடுகிறது. யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5017348761628024972019-02-26T17:15:22.172+11:002019-02-26T17:15:22.172+11:00தமிழில் பேசக்கூடிய எனக்கே பூவின் பருவநிலைகள் தெரிய...தமிழில் பேசக்கூடிய எனக்கே பூவின் பருவநிலைகள் தெரியவில்லை...அடுத்த சந்ததிக்கு நினைத்தும் பார்க்க முடியாது.<br />பகிர்வுக்கு மிக்க நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-59719741642974423132019-02-18T09:45:07.238+11:002019-02-18T09:45:07.238+11:00கண்ணிழந்தானுக்கும் பெற்றிழந்தானுக்கும் இடையே வலியி...கண்ணிழந்தானுக்கும் பெற்றிழந்தானுக்கும் இடையே வலியின் வேறுபாடு பெரிது....சிந்திக்க வைத்த நல்லதொரு சொற்தொடர் அது. தந்தமைக்கும் நன்றி கீதா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-55083671483082502132019-02-18T09:43:23.517+11:002019-02-18T09:43:23.517+11:00மிக்க நன்றி கீதா.
வருகைக்கும் பகிர்வுக்குமாக...:)...மிக்க நன்றி கீதா. <br />வருகைக்கும் பகிர்வுக்குமாக...:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-48725376375583680552019-02-17T18:20:05.499+11:002019-02-17T18:20:05.499+11:00கிளிகள் அமர்ந்துபோன கிளைகள் – என்னவொரு ஆழமான பொருள...கிளிகள் அமர்ந்துபோன கிளைகள் – என்னவொரு ஆழமான பொருளுணர்த்தும் சொற்றொடர்.. கிளிகளும் போய்.. கிளைகளும் போய்.. இடத்தின், மனத்தின் வெறுமையை உணரமுடிகிறது. கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என உழந்தான் என்று கம்பன் பாடிய வரிகளின் நிதர்சனம் இது. தமிழுக்கும் உவமையாக்கியிருப்பது சாலச்சிறப்பு. <br /><br />கதவொன்று அடைபட்டால் சன்னலொன்று திறக்கும் என்பது போல மரங்களை இழந்த மனத்துக்கு ஆறுதல் கூட்டும் முல்லையும் மல்லிகையும் வசீகரிக்கின்றன. <br /><br />அரும்பிலிருந்து செம்மல் வரை பூவின் ஒவ்வொரு நிலைக்குமான பெயர்கள் அசத்தல். கூந்தலுக்கான பெயர்களும், சிகை அலங்காரங்களுக்கான பெயர்களும் இதுவரை அறிந்திராதவை. இறுதியாய் சிறுபஞ்சமூலப்பாடல் முத்தாய்ப்பு. <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com