tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8480484186937226089..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: பெண்ணம்சம்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-13960479324457413092011-11-19T12:50:20.992+11:302011-11-19T12:50:20.992+11:30கவிப்பிரியன்,நிலா, ராஜராஜேஸ்வரி எல்லோருக்கும் நன்ற...கவிப்பிரியன்,நிலா, ராஜராஜேஸ்வரி எல்லோருக்கும் நன்றி.<br /><br />நீண்ட விடுமுறையை கழித்து விட்டும் களித்து விட்டும் வந்திருக்கிறேன். நிறைய நிறைய அனுபவங்கள். அவை ஏனோ மெளனத்தை எனக்குப் பரிசளித்திருக்கின்றன. செரித்துக் கொள்ளவும் அனுபவ சாரம் என்னில் சுவறிக் கொள்ளவும் சற்றே அவகாசம் தேவையோ என்னவோ!!<br /><br />ஆனால் விரைவில் வருவேன். உண்மையாக!அதுவரை உங்களை எல்லாம் வந்து பார்த்த படியும் என்னை வளர்த்த படியும் இருப்பேன்.<br /><br />எல்லோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-38902645985695057192011-10-23T18:19:35.931+11:302011-10-23T18:19:35.931+11:30.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுக....புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும். <br /><br />அந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்! /<br /><br />மிக அழகாக வசீகரித்துவிட்டீர்கள் பகிர்வில்.<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-52097457160617320902011-10-23T16:46:40.915+11:302011-10-23T16:46:40.915+11:30பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி...பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள்//<br /><br />//பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான்// <br /><br />//’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!’//<br /><br />//சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக //<br /><br />ரசித்து மாளவில்லை தோழி! எங்கள் மனசையும் தளர்த்தி ஆசுவாசப்படுத்திவிட்டது பதிவு. எதனோடு எதையெல்லாம் கோர்க்கிறீர்கள்! முடிப்பில் சிந்தை நிறைக்கும் சுகந்த மணம் வீச பதிவின் மணம் மனம் விட்டகலாமல்...<br /><br />தபால்காரரின் கருத்துரையும் தங்கள் பதிலுரையும் கூட பதிவின் நீட்சியாய்... விருந்துக்குப் பின்னான தாம்பூலத் தரிப்பாய்...nilaamaghalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-76957148094330822932011-10-01T00:15:53.931+11:302011-10-01T00:15:53.931+11:30மணிமேகலா அவர்களே! கடிதங்கள் பற்றி 'மறக்க முடிய...மணிமேகலா அவர்களே! கடிதங்கள் பற்றி 'மறக்க முடியாத நினைவுகள்' என்ற வலைப்பதிவை சமீபத்தில் தொடங்கியிருக்கிறேன். என் தளத்திற்கு வந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />உங்கள் வலைத் தளத்தை இன்றுதான் கண்டேன். வாசித்துவிட்டு கருத்தைச் சொல்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-91317698341908225642011-08-25T13:15:33.084+11:302011-08-25T13:15:33.084+11:30தபாற்காரரே மிக முக்கியமான விடயம் ஒன்றை மிகச் சுருக...தபாற்காரரே மிக முக்கியமான விடயம் ஒன்றை மிகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள்.<br /><br />அண்மையில் தொழில் தொடர்பான தமிழர் ஒன்று கூடல் ஒன்றில் கிட்டத்தட்ட இதனைப் போன்ற கருத்துப் பகிர்வொன்று இடம் பெற்றது.அதில் ஒரு இளைஞன் கூறிய கருத்து என்னவென்றால் ஒரு குடும்ப அமைப்பில் ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இருக்கின்ற உறவு முறையைப் போல ஒரு நெருக்கத்தை ஏன் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையில் நாம் வளர்த்தெடுப்பதில்லை என்பது தான்.<br /><br />நம்மிடம் தாய் தந்தை,கணவன் மனைவி என்ற பாத்திர வார்ப்பு தொடர்பாக அழுத்தமான கோடுகள் உள்ளன. அவற்றை நாம் கேள்விகேட்கவோ மாற்றியமைக்கவோ முன்வருவதில்லை.<br /><br />சமூகம்,பண்பாடு,பயம் என்று அவற்றுக்குப் பல சுமைகள் காரணங்களாக இருக்கலாம்.பரஸ்பர புரிந்துணர்வு, family dynamic போன்ற விடயங்கள் சிந்தனைக்குரியன.<br /><br />ஆணின் அகஉலகு பற்றிய பிரக்ஞையை எனக்குத் தந்தது உங்கள் கருத்துரை.அது காற்று வரும் வாசல் ஒன்றை மனதில் திறந்து சென்றிருக்கிறது. நன்றி தபாற்காரரே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14771729892021574602011-08-24T22:09:48.189+11:302011-08-24T22:09:48.189+11:30///’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்க...///’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்!!///<br /><br />இந்த வரிகள் மிக உண்மையானவை. அதேபோல ஆண் மனதிலும் ஒரு அக உலகு உண்டு.அதை உணரவும் வெளிப்படுத்தவும் பெரும்பாலான ஆண்களுக்கு அவகாசம் இல்லை. அவர்களை பொருளாலும் அதிகாரத்தாலும் மட்டும் அடையாளம் காணும் உலகில் அவர்கள் அவசரமான, மொழியற்ற இயந்திரங்களாகி விட்டார்கள். தன்னையே வெளிப்படுத்த முடியாத ஆண் ஒரு பெண்ணின் அக உலகை எங்கே உற்று நோக்கப் போகிறான்? பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி உண்மையான இன்பம் கிடைப்பதே இல்லை.தபால்காரன்https://www.blogger.com/profile/02843002212568565956noreply@blogger.com