tag:blogger.com,1999:blog-5970246057768347279.post9112956224359292205..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: வன்னி ’மண்’ ணின் விளைச்சல் :புதியவன்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-387884791868436372013-06-28T11:03:36.742+11:302013-06-28T11:03:36.742+11:30மிக்க மகிழ்ச்சி தோழி. ஆக்கபூர்வமான உங்கள் மனமார்ந்...மிக்க மகிழ்ச்சி தோழி. ஆக்கபூர்வமான உங்கள் மனமார்ந்த கருத்துக்கள் நெஞ்சை நிறைக்கிறது.<br /><br />கனமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.<br /><br />ஜெயபாலன் தனியாக பார்க்கப்படவேண்டியவரே.அவரது கவிதைகளில் திளைத்த சுகத்தை ’மண்’ படம் பார்க்கும் போதும் உணரமுடிந்ததை சொல்லத் தோன்றிற்று.அவரை ஒரு தடவை தனியாகச் சொல்ல வேண்டும் கீதா.அவரது அகதி சம்பந்தப்பட்ட கவிதை ஒன்று பலராலும் மேற்கோள்காட்டப்படுவதுண்டு. உண்மையில் அதைத்தவிர பல அழகிய கவிதைகளின் பாத்திரதாரி அவர்.<br /><br />நன்றி கீதா. உங்கள் உளமார்ந்த கருத்துக்களுக்கு.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-36945935389432378592013-06-27T11:37:48.589+11:302013-06-27T11:37:48.589+11:30தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய பார்வையில் உங்களோடு ஒத...தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய பார்வையில் உங்களோடு ஒத்துப்போகிறேன் மணிமேகலா. ஆண்டுகள் பலவானாலும் அடிமனத்தைவிட்டு விலகாத பல அயல்மொழித் திரைப்படங்களோடு ஒப்பிடும்போது இந்த ஆதங்கம் அதிகமாவது உண்மை. எப்போதோ அத்திப்பூத்தாற்போல் சில அரிய படங்கள் தமிழில் வந்தாலும் தாகம் தீர்க்கப் போதுமானவையாய் இல்லை என்பதும் உண்மை. புதியவனின் வரவால் தமிழ்த்திரைப்படங்கள் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்வது திண்ணம் என்பது தங்கள் பதிவின்மூலம் அறியமுடிகிறது.<br /><br />திரைத்துறையின் வணிக அரசியலில் மூழ்கி சோர்ந்துபோய்விடாமலும் சோரம்போய்விடாமலும் புதிய பாதையில் தொடர்ந்து பயணிக்க இயக்குநருக்கு வாழ்த்துக்கள். <br /><br />கவிஞர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களின் கவிதைகளைத் தனிப்பதிவாக்கியிருக்கலாம் என்பது என் கருத்து. <br /><br />இரட்டை விருந்து ஒரே இலையில்.அழுத்தமான இரு பதிவுகள் ஒரே நேரத்தில்! நெஞ்சம் நிறைந்திருக்கிறது. நெகிழ்ந்திருக்கிறது. அசைபோடவும் சீரணிக்கவும் அவகாசம் தேவையாய் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-89296551489170256192013-06-26T11:03:47.348+11:302013-06-26T11:03:47.348+11:30ஆம். செந்தாமரைத் தோழி. சற்றே இறுக்கமான ஒரு பதிவும்...ஆம். செந்தாமரைத் தோழி. சற்றே இறுக்கமான ஒரு பதிவும் கூட என இப்போது தோன்றுகிறது.<br /><br />’இதுவும் கடந்து போகும்’ :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-650650872466798042013-06-26T11:00:16.586+11:302013-06-26T11:00:16.586+11:30/இந்த பதிவுக்கு இந்த வசனம் தேவையா?/ - ஆம். அவசியம்.../இந்த பதிவுக்கு இந்த வசனம் தேவையா?/ - ஆம். அவசியம் தேவை. எந்த ஒரு பிரத்தியேக வகுப்புகளுக்கும் செல்லாமல் பல்கலைக்கழகம் தெரிவான பல மாணவர்கள் அங்கும் தம் திறமையைப் புலப்படுத்தி சிறப்பாக மிளிர்ந்தார்கள். குறிப்பாக வர்த்தக, முகாமைத்துவ, மருத்துவ பீடங்களில்.<br /><br />/ யாழ் மண்ணில் சகலருக்கும் ஒரு கண்..கி...கி...காரணம் என்ன? / - கண் வைக்க அது ஒன்றும் வசீகரமான வஸ்துவல்லவே? அதனிடம் இருக்கிறது ஒரு வித மேலாதிக்கப் போக்கு. அதுவும் அதன் அரசியலும் வன்னி மண்ணை மட்டும் ஒதுக்கி வைக்கவில்லை. மலையக மக்களையும் இஸ்லாமியத் தமிழர்களையும் ஒரு பொருட்டாகவேனும் மதிக்கவில்லை என்பது என் குற்றச் சாட்டு. (நான் ஒரு யாழ்ப்பானி என்பது இப்போதைக்கு ஒரு புறமாகவே இருக்கட்டும்.)<br /><br />/இன்றைய இளைய சமுதாயம் இந்திய தமிழ்சினிமா பார்ப்பதன் மூலம் ஒரளவு தமிழ் பேச கற்று கொள்கிறார்கள்/ - ஏற்றுக் கொள்கிறேன். எதை என்ற கேள்வியை இப்போதைக்கு விட்டு வைப்போம்.:))<br /><br />நன்றி புத்தன். உடனடியாக வந்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்கு. தொடர்ந்து வாருங்கள்.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5913314329123947602013-06-26T10:43:19.553+11:302013-06-26T10:43:19.553+11:30மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தனபாலரே!கட்டாயம் பார...மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தனபாலரே!கட்டாயம் பாருங்கோ. பார்த்த பின் உங்களோடு அது பற்றி பேச மிக்க ஆவல்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-40672987007577408922013-06-26T00:20:03.676+11:302013-06-26T00:20:03.676+11:30
இந்த விடா முயற்சி; வென்று காட்ட அவன் உழைத்த உழைப்...<br />இந்த விடா முயற்சி; வென்று காட்ட அவன் உழைத்த உழைப்பு; கண்ட வெற்றிகள்.....மழை கார் இருட்டானாலும் மந்தி கொப்பிழைக்கப் பாயாது அல்லவா? தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்பதற்கு இந்த மனிதன் ஒரு சாட்சி.<br /><br />அருமையான கனமான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7982775643235496712013-06-26T00:04:21.358+11:302013-06-26T00:04:21.358+11:30[quote]யாழ் மண் பெற்றெடுத்த புதல்வர்களிலும் பார்க்...[quote]யாழ் மண் பெற்றெடுத்த புதல்வர்களிலும் பார்க்க முன்னணியிலும் திகழ்ந்தார்கள் என்று நான் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன்.[quote] இந்த பதிவுக்கு இந்த வசனம் தேவையா?யாழ் மண்ணில் சகலருக்கும் ஒரு கண்..கி...கி...காரணம் என்ன?இன்றைய இளைய சமுதாயம் இந்திய தமிழ்சினிமா பார்ப்பதன் மூலம் ஒரளவு தமிழ் பேச கற்று கொள்கிறார்கள் என்பது என் கருத்து.பகிர்வுக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-43735270184104714452013-06-25T21:40:21.486+11:302013-06-25T21:40:21.486+11:30சண் சந்திப்பு ரசிக்க வைத்தது... "யாவும் வசப்ப...சண் சந்திப்பு ரசிக்க வைத்தது... "யாவும் வசப்படும்" படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட்டது... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com