tag:blogger.com,1999:blog-5970246057768347279.post2620848484691444332..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: அனுபவித்தல்.....யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-79080500446004924122016-04-27T11:39:39.507+11:002016-04-27T11:39:39.507+11:00நன்றி எழில்நன்றி எழில்யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-12478607631665518662016-04-25T20:59:40.791+11:002016-04-25T20:59:40.791+11:00கீதாவின் பதிவின் மூலம் இங்கு வந்தேன்... நீங்கள் கூ...கீதாவின் பதிவின் மூலம் இங்கு வந்தேன்... நீங்கள் கூறுவது போல் வாழ்க்கையை ரசிக்காமல் விரட்டிச் செல்கிறோம்... வாழ்த்துக்கள்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-68950541440707309822016-04-24T23:42:44.230+11:002016-04-24T23:42:44.230+11:00மிக்க மகிழ்ச்சி கீதா.
வருகிறேன், வருகிறேன்...மிக்க மகிழ்ச்சி கீதா.<br />வருகிறேன், வருகிறேன்...யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-4923983973916693452016-04-24T19:37:33.727+11:002016-04-24T19:37:33.727+11:00இன்றைய என் பதிவில் என்னைக் கவர்ந்த பதிவுகள் தொடரில...இன்றைய என் பதிவில் என்னைக் கவர்ந்த பதிவுகள் தொடரில் தங்கள் பதிவுகளையும் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வருகை தர அழைக்கிறேன். நன்றி தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-47178387589595136362016-04-24T19:36:42.817+11:002016-04-24T19:36:42.817+11:00இறுக்கம் நிறைந்த இருட்டு வாழ்க்கையில் கிடைக்கும் ஒ...இறுக்கம் நிறைந்த இருட்டு வாழ்க்கையில் கிடைக்கும் ஒற்றை ஒளிக்கீற்றும் உற்சாகம் தரவல்லது. உண்மை தோழி.. வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்தல் வரம் அல்லவா? <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-50613030681054399092016-04-23T13:47:43.224+11:002016-04-23T13:47:43.224+11:00அப்படியாக இருக்கும் போது தான் இப்படியான வடிகால்கள்...அப்படியாக இருக்கும் போது தான் இப்படியான வடிகால்கள் வேண்டி இருக்கிறது நிலா. அவரவர் உயரத்துக்குத் தக்கபடியாக அவரவர்க்கு ஜன்னல்கள் வேண்டும். <br />காற்று வர.<br />இல்லையென்றால் நாங்கள் செத்துப் போவோம் தோழி. இணைந்திருப்போம் நாங்கள்!- ஒன்றாக!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-77448966903218895732016-04-23T12:08:49.087+11:002016-04-23T12:08:49.087+11:00வணக்கம் தோழி. தங்கள் உற்சாக வரவேற்பு அதிக சக்தி ஊட...வணக்கம் தோழி. தங்கள் உற்சாக வரவேற்பு அதிக சக்தி ஊட்டுகிறது எனக்கு. நீந்திக் கடக்கவியலா வாழ்வெனும் நதிப்பிரவாக வேகத்தில் எழும்பி எழும்பி கரை காண வேண்டியிருக்கிறது. மன நெருக்கத்தில் எப்போதும் போல் தானே நாம்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-36356047072245095202016-04-23T11:05:35.593+11:002016-04-23T11:05:35.593+11:00:) புத்த பகவானுக்கு வணக்கம்.கட்டுப்பாட்டுக்குள்ளும...:) புத்த பகவானுக்கு வணக்கம்.கட்டுப்பாட்டுக்குள்ளும் விதிமுறைக்குள்ளும் விளையாடும் போது தானே விளையாட்டுக்கள் சுவாரிஷமாகின்றன. இல்லாவிட்டால் அதில் ஏது சந்தோஷம்.<br /><br />எல்லோருக்கும் வாழ்வில் இருக்கிறது ஒரு வித கட்டுப்பாடு. ஒவ்வொருவருக்கும் வேறு வேறான விதிமுறைகள். அதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் நமக்கான சந்தோஷத்தை!!<br /><br />அலைகளோடு இருக்கின்ற கடலோடு தான் நம் நீச்சல்.....<br /><br />மகிழ்ச்சி புத்தன். வந்ததற்கும் பகிர்ந்து கொண்ட கருத்திற்கும். <br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-76369325401356080612016-04-23T10:59:11.927+11:002016-04-23T10:59:11.927+11:00வணக்கம் நிலா,
எங்கே காணோம் பல மாதங்கள்? கண்டது மிக...வணக்கம் நிலா,<br />எங்கே காணோம் பல மாதங்கள்? கண்டது மிக்க மகிழ்ச்சி நிலா. கன காலத்துக்குப் பிறகு நம் பழைய சினேகிதியைக் காண்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி! மன நிறைவு!!<br /><br />/நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை./ சரியாச் சொன்னீங்க நிலா.<br />பதிவுலகில் இணைந்திருங்கள் நிலா....யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-55269790262479302262016-04-23T06:59:47.520+11:002016-04-23T06:59:47.520+11:00 நாயும் எஜமானின் அதிகாரத்தின் கீழ்தான் தனது சுதந்த... நாயும் எஜமானின் அதிகாரத்தின் கீழ்தான் தனது சுதந்திர காற்றை அனுபவிக்க முடிகின்றது.....கழுத்தில் பட்டி ,சங்கிலி.....putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-47922400456928956542016-04-22T18:54:56.135+11:002016-04-22T18:54:56.135+11:00அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் கற்கவும் மேம்...அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் கற்கவும் மேம்படவும் நமக்கு கொட்டிக் கிடக்கின்றன இவ்வுலகில் இல்லையா தோழி...! நுண்ணிய அனுபவங்களையும் கொண்டாடத் தெரிந்தவருக்கு வாழ்வு கசப்பதில்லை.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com