tag:blogger.com,1999:blog-5970246057768347279.post3654149101008542382..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: மனப்பூங்கா - நிகழ்வு பற்றிய பகிர்வுயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19688716210970539992012-03-08T14:51:57.441+11:302012-03-08T14:51:57.441+11:30மிக்க மகிழ்ச்சி கீதா.:)மிக்க மகிழ்ச்சி கீதா.:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-32153943559017083352012-03-08T13:23:40.769+11:302012-03-08T13:23:40.769+11:30அழைப்புக்கு நன்றி தோழி. இன்றைய தேதியில் இவ்வினிய வ...அழைப்புக்கு நன்றி தோழி. இன்றைய தேதியில் இவ்வினிய வாய்ப்பு எனக்குக் கிட்டும் சாத்தியமில்லை. காலமும் சூழலும் ஒத்துவரும்போது, கட்டாயம் ஒண்டிக்கொள்வேன் உங்களுடன் ஒரு பார்வையாளராய்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14854092610519228742012-03-05T13:27:26.840+11:302012-03-05T13:27:26.840+11:30அடடா, கீதா! என்ன ஒரு இனிய அதிர்ச்சி! வாருங்கள் வார...அடடா, கீதா! என்ன ஒரு இனிய அதிர்ச்சி! வாருங்கள் வாருங்கள்!!<br /><br />அவுஸ்திரேலியப் பள்ளிகளைப் பற்றியெல்லாம் அருமையாக உங்கள் தளத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்! சிட்னி நகரில் தான் வாசமெனில் வாருங்களேன் தோழி அந்த இலக்கியச் சந்திப்புக்கு? <br /><br />சந்திக்க மிக ஆவல்:)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-51296556585526672302012-03-05T13:05:01.727+11:302012-03-05T13:05:01.727+11:30ஆஹா.. கேட்கவே ஆனந்தமாக உள்ளது. பரந்த இலக்கிய ஞானம...ஆஹா.. கேட்கவே ஆனந்தமாக உள்ளது. பரந்த இலக்கிய ஞானம் எனக்கு இல்லையென்றாலும் பலவற்றைக் கேள்விஞானத்தால் அறியக் கிடைக்கிறது. தொடரட்டும் இதுபோன்ற இனிய இலக்கிய சந்திப்புகள். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-45864945922864411202012-03-04T18:06:30.749+11:302012-03-04T18:06:30.749+11:30அது ஒரு சந்தோஷமான அனுபவமாக இருந்தது குமரன்.நீங்கள்...அது ஒரு சந்தோஷமான அனுபவமாக இருந்தது குமரன்.நீங்கள் கட்டாயமாக அப்படி ஒரு நிகழ்வை அங்கு ஆரம்பியுங்கள். <br /><br />சிட்னிக்கு வந்தால் மாத இறுதி ஞாயிறை ஒட்டி வாருங்கள். நம் இலக்கிய வட்டத்தையும் சந்தித்துச் செல்லலாம்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-38940013180050181022012-03-04T09:34:25.110+11:302012-03-04T09:34:25.110+11:30// கவிஞர் செல்வம் ஒரு அரசனை அவன் திறனைப் போற்றிச் ...// கவிஞர் செல்வம் ஒரு அரசனை அவன் திறனைப் போற்றிச் சொல்ல எழுந்த கவிதைகளே அவைகளே ஒழிய அவ்வரசன் அவ்வாறு செய்தான் என்று சொல்வதற்கில்லை.//<br /><br />அக்கா கவிஞர் சங்க இலக்கியத்தை திறந்த மனதுடன் அணுகியிருக்கிறார். உங்களை பார்க்க பொறாமையாய் இருக்கு. இங்கே மெல்போர்னில் இலக்கிய சந்திப்பு பிளான் பண்ணிக்கொண்டு இருக்கிறம். மாதம் ஒரு முறை ... ம்ம்ம்ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.com