tag:blogger.com,1999:blog-5970246057768347279.post3766231713322229697..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: உயர்திணையின் விமர்சன அரங்குயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-27337161965921632262012-06-22T11:44:30.386+11:302012-06-22T11:44:30.386+11:30மிக்க மகிழ்ச்சி!
எதிர்காலத்தில் உங்களுடய கலை வண்ண...மிக்க மகிழ்ச்சி!<br /><br />எதிர்காலத்தில் உங்களுடய கலை வண்ணத்தை தமிழ் உலகம் கண்டு வியக்க வேண்டும். நாமும் பார்க்க மிக ஆவல் கொண்டிருக்கிறோம் நண்பரே!<br /><br />உங்கள் கலை வாழ்வு வளர்ந்து மேன்மை பெற எங்கள் ஆத்மார்த்தமான நல் வாழ்த்துக்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-74222266098100540512012-06-21T22:15:49.870+11:302012-06-21T22:15:49.870+11:30நான் ரசிகன் மட்டுமில்லீங்க. எம்ஜிஆர் திரை வளாகத்தி...நான் ரசிகன் மட்டுமில்லீங்க. எம்ஜிஆர் திரை வளாகத்தில் சினிமா சம்பந்தமா படிச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப தாங்க்ஸ்சுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-69624887866177018172012-06-21T15:22:30.508+11:302012-06-21T15:22:30.508+11:30நீங்கள் நல்ல குறும்பட ரசிகர் போல இருக்கிறது.
அண்ம...நீங்கள் நல்ல குறும்பட ரசிகர் போல இருக்கிறது.<br /><br />அண்மையில் விஜயன்.விக்னேஸ்வரன் இயக்கிய ‘சித்ரா’ என்ற குறும்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முதல் பரிசு கொடுத்திருக்கிறது. மூலக் கதை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களுடயது என்பது மேலதிக தகவல்.<br /><br />அதையும் பார்க்கலாம்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-56540124454677969142012-06-20T20:13:58.333+11:302012-06-20T20:13:58.333+11:30பார்க்கிறேன் பார்க்கறேன். ஆனா “கத்தி“ வெட்டிடுச்சு...பார்க்கிறேன் பார்க்கறேன். ஆனா “கத்தி“ வெட்டிடுச்சுன்னா உங்களை கடப்பாரையால குத்துவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-46238016553303265032012-06-20T11:11:36.827+11:302012-06-20T11:11:36.827+11:30’கத்தி’ பார்க்கப் போகிறீர்களா? :)’கத்தி’ பார்க்கப் போகிறீர்களா? :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-91173391986347913392012-06-19T21:02:05.593+11:302012-06-19T21:02:05.593+11:30இம்புட்டு எழுதியிருக்கிறீங்களே. நீங்க ரொம்ப ரொம்ப ...இம்புட்டு எழுதியிருக்கிறீங்களே. நீங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க அக்கா. அந்தக் குறும்படத்தின் பெயரையாவது எழுதியிருக்கலாமில்லீங்களா? நாங்களுந்தா பார்ப்பம்ல..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-39342236598721571882012-06-18T22:08:39.071+11:302012-06-18T22:08:39.071+11:30(என்னுடய விருப்பத்துக்காக இதனைப் பிரசுரிக்கிறேன்.க...(என்னுடய விருப்பத்துக்காக இதனைப் பிரசுரிக்கிறேன்.கோவிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.)<br /><br />மிக்க மகிழ்ச்சியோடு உங்களை வரவேற்கிறேன் ஷ்ரேயா! வருக! உங்கள் வீரியமிக்க சிந்தனைகள் உயர்திணைக்கு வலுவூட்டட்டும்.<br /><br />மழை என்ற அடைமொழி தான் பயமுறுத்துகிறது. :)<br /><br />அதே மின்னஞ்சல் முகவரி தான். அடுத்த நிகழ்ச்சி நடக்கும் போது அறியத்தருகிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-77013067751010573052012-06-16T00:05:41.266+11:302012-06-16T00:05:41.266+11:30--- பிரசுரிக்க அல்ல ----
வாழ்த்துக்கள் மணிமேகலை. ...--- பிரசுரிக்க அல்ல ----<br /><br />வாழ்த்துக்கள் மணிமேகலை. இந்நிகழ்வுகளில் பங்கு கொள்ள விருப்பமாயிருக்கிறது - உங்கள் மின்னஞ்சல் இன்னும் அதேதானா என்று தெரியவில்லை. முடிந்தால் தயவு செய்து ஒரு வரி போடுகிறீர்களா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com