tag:blogger.com,1999:blog-5970246057768347279.post4512545065138591063..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: இயலோடு இசை’ ந்த நடனம்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-30508510402497986732018-10-29T10:14:01.790+11:002018-10-29T10:14:01.790+11:00சந்தோஷம் சினேகிதி :)
அநேக நடனம் குறித்த விஷயங்களை ...சந்தோஷம் சினேகிதி :)<br />அநேக நடனம் குறித்த விஷயங்களை நான் அன்று தான் அறிந்து கொண்டேன். வேர் மூலத்தின் வழி எழுந்த நடன கோர்வைகளாக அவை விளக்கி ஆடிக்கட்டப்பட்டன.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-52239680791058702302018-10-27T17:47:27.610+11:002018-10-27T17:47:27.610+11:00நடனம் எதுவாயினும் அதன் நளினம், அழகியல் தோற்றங்கள்,...நடனம் எதுவாயினும் அதன் நளினம், அழகியல் தோற்றங்கள், முகபாவம், அபிநயங்கள் போன்றவற்றை ரசிப்பதோடு என் நடன அறிவு எப்போதும் நின்றுவிடுகிறது. ஆனால் இங்கு நீங்கள் நடனத்தின் நுணுக்கங்களை ஒவ்வொன்றாக விவரித்திருப்பதோடு அதை என்ன அழகாக எமக்கும் காட்டியுள்ளீர்கள். <br /><br />தமிழ் உங்கள் சிந்தனையில், கரங்களில் எழுத்தாய் எழுந்தாடுகிறது, சில போது நளின சஞ்சாரம், சில போது ருத்ர தாண்டவம். நடனக்கலை மீதான அபிமானமும், பண்பாட்டுச் சிறப்பொன்று புறக்கணிக்கப்படும்போது எழும் <br />நியாயமான ஆதங்கமுமென அத்தனை நேர்மையான எழுத்து. <br /><br />கலித்தொகைப்பாடல் வழியே காட்டும் நாட்டியக்காட்சி அலாதி. <br /><br />தேர்ந்த ரசனையோடும், தெளிந்த சிந்தனையோடும் நடனத்தின் ஒவ்வொரு நுண்ணழகியலையும் உள்ளேகி ரசித்தாலன்றி இத்தனை அழகான விமர்சனம் தரவியலாது. அன்பும் பாராட்டுகளும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com