tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5014739270057141632..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: தாய் தேசத்தில் எனக்காக எழுதப்பட்டிருந்த புது வருடம் - 6 -யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-28056143414979538372013-07-15T13:28:07.219+11:302013-07-15T13:28:07.219+11:30நன்றி கீதா.
அந்த மனிதர்களின் பண்புகள் என்னை ஈர்த்...நன்றி கீதா.<br /><br />அந்த மனிதர்களின் பண்புகள் என்னை ஈர்த்த வண்ணமாகவே உள்ளது.<br /><br />அந்த தங்க புத்தர் கோயிலில் கலைப்படங்களை வியர்வை வழிய வழிய விற்றுக் கொண்டிருந்த ஏழை மனிதன் யாரோ ஒரு உல்லாசப்பயணியான என்னிடம் வைத்த ஒரு நம்பிக்கை,இந்த மனிதன் அநாயாசமாக கொடுத்து விட்டுப் போன தன் அரைநாள் காலம் - அதுவும் தங்கள் புதுவருட தினத்தில் -<br /><br />சமான்ய வாழ்க்கைக்குரிய இந்த மனிதர்களிடம் தான் என்ன ஒரு மன அழகு!<br /><br />பணம் இன்னும் தன் கொடிய கரங்களால் மனிதத்தைக் கொன்று போடாமல் சக மனிதன் பாலான நம்பிக்கையை நசித்து விடாமல் மக்களை வைத்திருப்பது தாய் தேசத்தின் சிறப்புப் போலும்!<br /><br />அந்த மக்கள் புரிகிற புன்னகையில் அந்த அழகு மிளிரும் கீதா. வாழ்க தாய் தேசம்!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19209425002217187892013-07-15T12:21:56.896+11:302013-07-15T12:21:56.896+11:30வாழ்க்கையின் சில தருணங்களில், நாம் சந்திக்கும் அற்...வாழ்க்கையின் சில தருணங்களில், நாம் சந்திக்கும் அற்புத மனிதர்கள் நம்மை விட்டு எந்நாளும் நீங்குவதே இல்லை. ஒருவித வியப்புடன் வாழ்நாள் முழுவதும் நம்மோடே பயணிக்கும் அவர்களுக்கு அது தெரிந்திருக்கும் வாய்ப்புக்கூட இருக்குமா தெரியவில்லை. மனம் விட்டு நீங்காத நினைவுகள்...எங்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் நாங்களும் அந்த இனிய நிகழ்வுகளைப் பங்கிட்டுக்கொள்கிறோம் உங்களுடன். நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-49473483772092765582013-07-14T22:41:42.101+11:302013-07-14T22:41:42.101+11:30தாங்ஸ்ப்பா.
வந்ததற்கும் சொன்னதற்கும்.
தாங்ஸ்ப்பா.<br />வந்ததற்கும் சொன்னதற்கும்.<br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-37515749358619545652013-07-14T17:36:06.280+11:302013-07-14T17:36:06.280+11:30அழகான படங்களுடன் அருமையான பயணப் பகிர்வு...
வாழ்த்த...அழகான படங்களுடன் அருமையான பயணப் பகிர்வு...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-6759998194605748602013-07-14T01:50:27.437+11:302013-07-14T01:50:27.437+11:30நன்றி செந்தாமரைத் தோழி.
அழகான ஆசீர்வதிக்கப்பட்ட ஒ...நன்றி செந்தாமரைத் தோழி.<br /><br />அழகான ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நாள் தான். பணத்தைச் சேமித்தேன் என்பதால் அல்ல. அந்த மனிதன் ஏன் இவ்வளவு நேரமும் நம்மோடு இருந்து விட்டு காசைக்கொடுத்து வழியனுப்பி வைக்கிற அந்த தருணத்தில் அதனை ஒரு உதவியாகச் ஒரு உல்லாசப்பயணிக்குச் செய்து விட்டுப் போனான் என்று தான் தெரியவில்லை.<br /><br />அதுவும் அந்த அவர்களின் புது வருட தினத்தில். சுமார் அரை நாள் தன் குடும்பத்தோடு அந்த மணித்தியாலங்களை குதூகலமாக அவன் களித்திருக்கலாம்.அது தான் மனதுக்கு கஸ்டரமாக இருக்கிறது.<br /><br />இப்போது என்னடாவென்றால் நம்முடய மனதில் ஏறி நிரந்தரமாக இருக்கை போட்டு உட்கார்ந்து விட்டான்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-71236259698919903662013-07-14T01:25:33.583+11:302013-07-14T01:25:33.583+11:30ஆசீர்வதிக்கப்பட்ட நாள் என்பது இது தானோ?
மனம் நிற...ஆசீர்வதிக்கப்பட்ட நாள் என்பது இது தானோ? <br /><br />மனம் நிறைந்த அருமையான பகிர்வுகள்..<br />பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9397570684626347322013-07-13T13:21:52.871+11:302013-07-13T13:21:52.871+11:30பதிவினை வெளியிட்டு விட்டு மீண்டும் ஒரு தடவை வாசித்...பதிவினை வெளியிட்டு விட்டு மீண்டும் ஒரு தடவை வாசித்து சரி பார்த்து விட்டுத் திரும்பினால் நீங்கள் இருவரும் என் வீட்டில். அதுவும் ஒரு எதிர்பாராத சந்திப்புத்தான்.:)<br /><br />தொடரும் தனபாலரே! 4 நாள் பயணத்தை 4 மாதங்களுக்கும் மேலாக பதிவிடுவது என் ஒருத்தியினுடய சாதனையாகத் தான் இருக்கும் இல்லையா? :)இன்னும் எத்தனை மாதம் போகுமோ தெரியாது.<br /><br />மகிழ்ச்சி நிலா தோழி.ஆம். அது ஒரு ஆச்சரியம் தான்.அந்த மனிதர் அந்த இடத்தில் மறைந்து போய் மனதில் இடம் பிடித்து விட்டார்.<br /><br />தாய் லாண்டில் நான் கண்ட இன்னொரு விடயம் அந்த மக்களின் முகங்களில் நிரந்தரமாகக் குடியிருக்கின்ற ஓரு புன்னகை.எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்களாக இருக்கிற அந்த மக்களின் முகங்களில் தான் என்ன ஒரு நிறைவான புன்னகை! <br /><br />முறைப்பாடுகள் எதுவுமற்ற முகங்கள்! மேடம் மேடம் என்று அடிக்கொரு தடவை அழைத்துத் தான் ஒன்றைச் சொல்வார்கள்.<br /><br />அங்கு படிக்க ஒரு பாடம் இருக்கிறது.ஒரு சூட்சுமம் அங்கு ஒழிந்திருக்கிறது நிலா. அது எதுவென்று கண்டு பிடிக்க வேண்டும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-80149397714803075302013-07-13T13:07:45.886+11:302013-07-13T13:07:45.886+11:30என் மொழி பெயர்ப்பில் தேவதூதன்! 30 பட்டுக்கு மனதில்...என் மொழி பெயர்ப்பில் தேவதூதன்! 30 பட்டுக்கு மனதில் ஏறி உட்கார்ந்து கொண்ட மாயவன்.//<br /><br />ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்!<br /><br />அம்மனிதரை பதிவு செய்தது வெகு சிறப்பு. மறுபடியும் துவக்கத்துக்கு போய் நீல சட்டைக் காரரைப் பார்த்துக் கொண்டேன். 'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பதன் பொருளாக இவர். எதிர்பாராத இடத்தில் பிரதிபலன் கருதாது வந்து சேரும் உதவிகளை நமக்கான ஆசி என்றுதானே கருத வேண்டும்.<br /><br />படங்களின் அழகு மனம் நிறைத்தது மறுபடி.<br />நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-63407859152259284282013-07-13T13:07:01.393+11:302013-07-13T13:07:01.393+11:30அழகான அருமையான படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்....அழகான அருமையான படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்... நன்றி...<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com