tag:blogger.com,1999:blog-5970246057768347279.post5112697475031687895..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஓர் இலையின் குரல்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9905628527461383402011-06-17T23:32:41.891+11:302011-06-17T23:32:41.891+11:30:) என் நிலாவின் மகளுக்காக அம் மலர் மரத்தைக் பதிவு ...:) என் நிலாவின் மகளுக்காக அம் மலர் மரத்தைக் பதிவு செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்.<br /><br />முடிந்தால் அடுத்த பதிவிலேயே!<br /><br />அவுஸ்திரேலியாவே ஒரு பூந்தோட்ட நாடு தோழி!<br />ஒவ்வொரு வீடுகளும் பூந்தோட்டங்களையும் புல் வெளிகளையும் கொண்டிருக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-34879954551751683882011-06-17T21:08:04.121+11:302011-06-17T21:08:04.121+11:30மரம் முழுக்க ஊதாப்பூக்களாக பூவெல்லாம் இலையாக...மரம் முழுக்க ஊதாப்பூக்களாக பூவெல்லாம் இலையாக இருக்கும் அந்த வசந்தகாலப்பூ மரத்தை உங்கள் கண்வழிக் காணக்காண அடடா ... அழகு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-12661400182608067262011-06-17T18:41:28.986+11:302011-06-17T18:41:28.986+11:30எங்கே என் நிலாத்தோழியைக் காணோம் என்று யோசித்தேன்.வ...எங்கே என் நிலாத்தோழியைக் காணோம் என்று யோசித்தேன்.வந்ததில் ஒரு மனநிறைவு!:)<br /><br />என்ன செய்வது தோழி.ஒவ்வொருவரும் த்தத்தம் லாப நட்டக் கணக்குகளோடு பிறப்பெடுக்கிறோம்.<br />லாபக் கணக்கும் பாவக் கணக்கும் அவரவர் விருப்பப் படி.<br /><br />போகும் போது கொண்டு போகப் போவது இந்தக் கணக்கு நிலுவையைத் தானே!<br /><br />நாம் போகும் போது மனமறிந்து யாருக்கும் நான் எந்தத் தீங்கும் செய்யவில்லை என்ற மனநிறைவோடு போக முடிந்தால் அது போதும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-60169513096612482312011-06-17T16:07:16.306+11:302011-06-17T16:07:16.306+11:30துளிர்க்கட்டும் புது உலகு!
மனிதமும் சமாதானமுமான ப...துளிர்க்கட்டும் புது உலகு!<br /><br />மனிதமும் சமாதானமுமான புது உலகு!!// <br /><br />பெரும்பேறாய் பெற்றிருக்கிறீர்கள் இத்தகு மென்மனத்தை! மரங்களை, மனிதர்களை, மற்ற உயிர்களை மதித்து அன்பு செய்யும் மனம் பெற வேண்டும் வையகத்து மக்கள் அனைவரும். மலர் போல மலர்கின்ற மனம் வாய்க்கட்டும் ஒவ்வொருவருக்கும். உங்கள் பதிவுகள் உற்சாகத்தையும், பெருமிதமான நிறைவையும் தருகின்றன தோழி. இழையோடும் அரக்க மனம் படைத்தவர்களின் செயல்கள் மட்டும் நெருடலாய்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-46822238052060535082011-06-17T15:33:06.084+11:302011-06-17T15:33:06.084+11:30மிக்க மகிழ்ச்சி புதிதாகவும் சிரத்தையோடும் வந்து உங...மிக்க மகிழ்ச்சி புதிதாகவும் சிரத்தையோடும் வந்து உங்கள் சிந்தனைகளைப் பகிர்ந்து போனமைக்கு.<br /><br />உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தந்து போன உங்கள் இருவருக்கும் என் அன்பும் நட்பும் உரியதாகட்டும்.<br /><br />தொடர்ந்து நீங்கள் வரவேண்டும்.<br /><br />இங்கு ஊதா வர்ணத்தில் பூப்பூக்கும் மரம் ஒன்று உள்ளது.வசந்த காலங்களில் இலையற்று முழுக்க முழுக்க ஊதா வர்ணமாகவே இருக்கும் அம்மரத்தைப் பார்க்கக் கண்கொளாக் காட்சியாக இருக்கும்.<br /><br />இயற்கை தான் எத்தனை அழகு!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-14870295113802605202011-06-16T23:22:08.166+11:302011-06-16T23:22:08.166+11:30எங்கள் வீட்டு பால்கனியின் முன் சிவந்த பூக்கள் பூக்...எங்கள் வீட்டு பால்கனியின் முன் சிவந்த பூக்கள் பூக்கும் ஒரு மரம் உள்ளது.ஒவ்வொரு நாளும் உற்சாகத்தை அள்ளித் தெளிக்கும் அந்த பூக்களைப் பார்க்கும்போது என்ன செய்து விட்டோம் இந்த மரத்திற்கு, இப்படிப் பரிசுகளை வாரி வழங்குகிறதே என வியப்பாய் இருக்கும். உங்கள் பதிவு அந்த மனநிலையை கூட்டுவதாய். சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்.மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-33323263027956695722011-06-16T14:03:37.602+11:302011-06-16T14:03:37.602+11:30சுற்றுப்புறச் சூழல் குறித்தும்
இப்பொது நாம் நமக்கா...சுற்றுப்புறச் சூழல் குறித்தும்<br />இப்பொது நாம் நமக்காக <br />இயற்கை கொடுத்திருந்த<br />அளவை தாண்டியதால்<br />அது கொடுக்கும் எச்சரிக்கை குறித்தும்<br />அதற்கான அறிவு நம்மை விட நம்<br />முன்னோருக்கு அதிகம்இருந்தவிதம் குறித்தும்<br />மிக அழகாக விளக்கிப்போகிறீர்கள்<br />மனங்கவர்ந்த பதிவு<br />தொடர்ந்து வருகிறேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com