tag:blogger.com,1999:blog-5970246057768347279.post6122306045822933359..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: கண்டறியாத கதைகள் - 4 - செம்பும் செம்பு வகைகளும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-26348128837388851532017-12-15T10:32:10.877+11:002017-12-15T10:32:10.877+11:00உங்கள் வரவுக்கும் மண்பாத்திர சமையல்களின் சிறப்புப்...உங்கள் வரவுக்கும் மண்பாத்திர சமையல்களின் சிறப்புப் பற்றிய ஐபிசி தகவல் லிங்கிற்கும் மிக்க நன்றி நிஷா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-12054418574041727972017-12-14T18:11:55.439+11:002017-12-14T18:11:55.439+11:00நல்ல தகவல். உடல் நலன் காக்கும் மண் பாத்திர சமையல்க...நல்ல தகவல். <a href="https://news.ibctamil.com/ta/healthy-foods/Soil-vessel-cooking-utensils" rel="nofollow">உடல் நலன் காக்கும் மண் பாத்திர </a>சமையல்கள்Nishahttps://www.blogger.com/profile/01588282349313418176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-90416622262838812962016-04-16T12:10:43.826+11:002016-04-16T12:10:43.826+11:00இதையும் சென்று காண்க!
http://ykantiques.com/2013/0...இதையும் சென்று காண்க!<br />http://ykantiques.com/2013/08/antique-brass-and-copper-kamandalam.htmlயசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-50561608276476463242016-04-16T12:00:38.062+11:002016-04-16T12:00:38.062+11:00புத்தன், நேற்றய தினம் நீங்கள் கேட்டிருந்த கண்டலம் ...புத்தன், நேற்றய தினம் நீங்கள் கேட்டிருந்த கண்டலம் பற்றிய இணையத் தேடலில் அது கெண்டி என்ற பெயரிலும் அழைக்கப்படுவதாக ஒரு குறிப்புக் கிட்டியது. இதற்குக் மூக்கும் மூடியும் கைபிடியும் காணப்படுவது சிறப்பு.சில கைபிடி இல்லாமலும் சில மூடி இல்லாமலும் காணப்படுகிறது.கேத்தில் மாதிரி மூக்கு இருப்பது தான் இதன் சிறப்பு. இது செம்பு வகைக்குள் அடங்குமா என்று தெரியவில்லை.தீர்த்தச் செம்பு வகைக்குள் அடங்கும் சாத்தியப்பாடுகள் அதிகம் உண்டென்றும் தோன்றுகிறது.<br /><br />எது எவ்வாறாயினும் உங்கள் பின்னூட்டம் ஒரு நல்ல ஆர்வமூட்டும் சிறந்த தேடலை எனக்குத் தந்திருந்தது. இணையத்தில் இருக்கும் பல அன்ரிக் கடைக்காரர் அரிய பொக்கிஷங்களை வைத்திருக்கிறார்கள்.காணக்காண ஆசை கொள்ள வைக்கும் அரிய பொருட்களும் அவை பற்றிய விளக்கங்களும் அழகாக அங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுடய படங்களை நாம் பயன்படுத்த முடியுமா என்றும் தெரியவில்லை. தவிரவும் இந்தப் பக்கம் ஏற்கனவே நீண்டு போனதால் நான் பார்த்த ஒரு அன்ரிக் பொருட்கள் பற்றிய லிங்கை தருகிறேன். ஆங்கில விளக்கங்களோடு அரிய நல்ல பொருட்கள் அங்கே இருக்கின்றன. <br />சென்று காண்பீர்களாக!<br />http://ykantiques.com/2014/11/antique-brass-kindi-lota-with-a-spout.htmlயசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-19038765078239468262016-04-15T21:43:01.361+11:002016-04-15T21:43:01.361+11:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தன். கமண்டலமும் ...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தன். கமண்டலமும் செம்பு வகை தான். நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.தேடிக் கண்டு இணைத்துக் கொள்ளுகிறேன். இது கமண்டலமில்லை. இந்திய மக்கள் இதனைக் கூஜா என அழைக்கிறார்கள். இது மிகப் பிற்பட்ட காலத்திற்குரியது என நம்புகிறேன்.<br />நானும் கமண்டலத்தைத் தேடும் காலம் வந்து விட்டது போலும்! :) யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-59305018496824910942016-04-14T17:45:37.462+11:002016-04-14T17:45:37.462+11:00இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
கமண்டலம் என...இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்<br />கமண்டலம் என்று சொல்வது தூக்கு செம்பையா?அகத்தியரின் கையில் இருப்பது கமண்டலம் என்று நினைக்கிறேன்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-75331453516388011642016-04-12T11:52:59.137+11:002016-04-12T11:52:59.137+11:00மிக்க சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சு...மிக்க சந்தோஷம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சுப்புத் தாத்தா. <br />உத்தரணி என்பது எது என எனக்குச் கொஞ்சம் சொல்லுங்களேன்.அறிய ஆவலாய் இருக்கிறது. பாருங்களேன் இடையில் இருக்கிற நமக்கே பல சங்கதிகள் தெரியாமல் இருக்கிறது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-9338728180122725042016-04-11T13:19:24.571+11:002016-04-11T13:19:24.571+11:00நாம் நமது பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் எந்த அ...நாம் நமது பாரம்பரியங்களையும் பண்பாடுகளையும் எந்த அளவுக்குத் <br />துறந்து விட்டோம் என்பதை விளக்கும் பதிவு. <br /><br />எனது கிராமத்தில் செம்பு கூஜா, பாத்திரம், குவளை உத்தரணி, குடம் , தாம்பாளம், தட்டு, முதலியவை மூத்தோர் காரியங்கள் செய்யும்<br />பொழுது மட்டுமே எடுக்கப்படுகின்றன. <br /><br />சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com