tag:blogger.com,1999:blog-5970246057768347279.post6235387422834040285..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஏதோ ஒன்று!யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-38871267612531749722012-06-02T11:48:11.707+11:302012-06-02T11:48:11.707+11:30மகிழ்ச்சி நிலா. :)மகிழ்ச்சி நிலா. :)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-21733272608620389142012-05-28T00:25:08.228+11:302012-05-28T00:25:08.228+11:30பதிவின் முதல் வாசிப்போடு நானும் 'அகரமுதல...பதிவின் முதல் வாசிப்போடு நானும் 'அகரமுதல' சென்று 2007வரை அலசி தோல்வியுடன் ஆனால் பதிவுகளின் சுவை பற்றிய வியப்புடன் திரும்பினேன் தோழி. கீதமஞ்சரிக்கு நன்றி! 'பாலைஸ் கப்பைஸ் கோனைஸ்' இப்பதிவின் தொடர்பென்ன என புரிய வைத்தமைக்கு! சந்தர்ப்ப சூழல் சில மாற்றங்களை அனுமதித்தாலும் மனசாட்சியின் நெருடல் நம் நேர்மையை பிரதிபலித்தபடி. வலைகடலில் மூழ்கி அமிழ்ந்திருக்கும் முத்து ரத்தினங்களை எங்களுக்கு அன்பொழுக சமர்ப்பிக்கும் தங்களுக்கு மேலான நன்றி தோழி!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-56730614703666796932012-05-18T11:00:40.036+11:302012-05-18T11:00:40.036+11:30சொல்ல வந்த ஏதோ ஒன்று விடுபட்டுப் போயிற்றோ என் செந்...சொல்ல வந்த ஏதோ ஒன்று விடுபட்டுப் போயிற்றோ என் செந்தாமரைத் தோழி?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-29485966422296458012012-05-16T15:29:41.988+11:302012-05-16T15:29:41.988+11:30மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. சில விடய...மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. சில விடயங்களுக்கு வெளிப்படையாகப் பார்க்க; தர்க்க ரீதியாகப் பார்க்க ஏதும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுவதுமில்லை. ஆனால் ஏதோ ஒன்று அது தவறு என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு இருக்கிறது.<br /><br />அதனை சிலர் மனச் சாட்சி என்பர். சிலர் தர்மம் என்பர்.அதனை எஸ்போ ”அவரவர் பயம் அவரவர் தர்மம்” என்பார்.<br /><br />ஏதோ ஒன்று!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-77491966825420918002012-05-09T11:38:22.567+11:302012-05-09T11:38:22.567+11:30மிக்க மகிழ்ச்சி கீதா.
(கொஞ்சம் சுய புராணமாய் ஆயிற...மிக்க மகிழ்ச்சி கீதா.<br /><br />(கொஞ்சம் சுய புராணமாய் ஆயிற்றென்று சற்றே கூச்சமாயிருக்கிறது.). <br /><br />அக்கறையோடு அங்கு சென்று அப்பதிவைப் பார்த்ததற்கும் நன்றி கீதா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-80125638931134697602012-05-08T22:46:40.925+11:302012-05-08T22:46:40.925+11:30இத்தனை வருடங்களுக்குப் பின்னும் ஒரு நிகழ்வை எழுதும...இத்தனை வருடங்களுக்குப் பின்னும் ஒரு நிகழ்வை எழுதும் வரிகளில் வெளிப்படும் அநாயாசமான இளக்கமும் தார்மீக மன வருத்தமும் உங்கள் உள்ளக்கிடக்கையை துளியும் மாற்றாமல் பறைசாற்றுகின்றன, மணிமேகலா. அடுத்தவர் நிலையிலிருந்து தம்மை உணர்வதே உண்மையான மனிதம். உங்கள் உள்ளத்தோடு கலந்துவிட்ட அந்த உணர்வைப் போற்றுகிறேன். <br /><br /><br />பாலைஸ், கோனைஸ், கப்பைஸூக்கான பதிவிலும் அந்த உணர்வைக் காண்கிறேன். மனமார்ந்த பாராட்டுகள் அவருக்கும்.<br /><br />அதற்கான இணைப்பு இதோ...<br /><br />http://agaramuthala.blogspot.com.au/2006/04/blog-post_21.htmlகீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com