tag:blogger.com,1999:blog-5970246057768347279.post6536637113734988686..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: முத்திரைகளும் பாரதத்தின் அழகுகளும்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-90836903660796239232013-09-21T21:47:51.468+11:302013-09-21T21:47:51.468+11:30நாணயங்களை ஓரளவு சேகரித்துள்ள நான், தபால் தலை பற்றி...நாணயங்களை ஓரளவு சேகரித்துள்ள நான், தபால் தலை பற்றி ஆர்வமற்று இருந்து விட்டேனே...<br /><br />தாங்கள் காண்பித்த முத்திரைகள் ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் தருகின்றன. நிச்சயம் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைக்க வேண்டிய சொத்து தான்! அந்த பிஸ்கட் டின்னை எத்துணை தொலைநோக்கோடு பத்திரப் படுத்தி இருக்கீங்க!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-88459657254016348122013-08-24T20:54:44.665+11:302013-08-24T20:54:44.665+11:30உண்மையாகவா கீதா?
இப்போதெல்லாம் மிக அழகாக இந் நாட்...உண்மையாகவா கீதா?<br /><br />இப்போதெல்லாம் மிக அழகாக இந் நாட்டில் மட்டும் வாழும் உயிரினங்கள் பற்றி மிகச் சிறப்பாக உங்கள் வலைப்பூவில் எழுதி வருகிறீர்கள். இங்குள்ள தபால் தலைகளையும் சேர்க்கத் தொடங்கலாமே!<br /><br />தபாலகங்களில் இவற்றுக்கென தனியான பகுதியே வைத்திருக்கிறார்கள் கீதா. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற வரலாற்றுப் பொக்கிஷமாகவும் அது இருக்கும்.<br /><br />ஒரு நாளைக்கு நானும் வந்து பார்த்து ரசிப்பேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-31926912210187117772013-08-24T18:24:24.376+11:302013-08-24T18:24:24.376+11:30தபால் தலைகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பதை பள்ளிநாட...தபால் தலைகள் மற்றும் நாணயங்கள் சேகரிப்பதை பள்ளிநாட்களில் ஆர்வத்துடன் செய்துகொண்டிருந்தேன். திருமணமாகி வரும்போது மறவாமல் என்னோடு எடுத்துவந்திருந்தேன். பிறகும் ஆர்வம் குறையாமல் கிடைக்கும்போதெல்லாம் சேகரித்துக்கொண்டிருந்தேன். இப்போது சேகரிப்பதில் அவ்வளவு முயற்சி எடுக்கவில்லை என்றாலும் பழையதை எடுத்துப் பார்த்து ரசிப்பதிலேயே நிறைவுகொள்கிறது மனம். பாரதத்தின் முத்திரைகளென இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் எதையுமே நான் பார்த்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா மணிமேகலா? கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-23888447193671639102013-08-13T11:22:57.038+11:302013-08-13T11:22:57.038+11:30மிக்க நன்றி சத்ரியன்.
உங்களுடய முதல் வரவுக்கும் க...மிக்க நன்றி சத்ரியன்.<br /><br />உங்களுடய முதல் வரவுக்கும் காத்திரமான உங்கள் பகிர்வுக்கும். <br /><br />முத்திரைகள் ஒரு தேசத்தின் முகத்தைப் போல விளங்குகிறது. அதில் தான் எத்தனை வடிவங்கள், வண்ணங்கள்!சிறுவர்களின் அந் நாளைய விளையாட்டுகள், பண்டிகைகள், வரலாற்றின் நாயகர்கள்... என அது பல செய்திகளைக் காண்பவருக்குச் சொல்லிச் செல்கிறது. அவை வரலாற்றின் சட்ட பூர்வமான ஆவணங்களும் கூட!- இல்லையா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-51978323576617853222013-08-12T22:28:59.428+11:302013-08-12T22:28:59.428+11:30சிலரது பொழுதுபோக்கு விருப்பங்கள் கூட ஒரு தேசத்தின்...சிலரது பொழுதுபோக்கு விருப்பங்கள் கூட ஒரு தேசத்தின் வரலாற்று பெட்டகமாக மாறிவிடுவதைக் காட்டுகிறது இது. அதே நேரம் பொருட்சிக்கல் ஏற்படும் வேளையில் பெரும் உதவியாக உருமாறி உபயோகப் படவும் செய்கிறது.<br /><br />மகிழ்ச்சியும், பாராட்டுக்களும் மேகலா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-13545224094658812082013-08-12T11:25:29.173+11:302013-08-12T11:25:29.173+11:30நன்றி குமார்.நன்றி குமார்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-75093488087940716942013-08-11T02:24:39.409+11:302013-08-11T02:24:39.409+11:30நல்லதொரு பகிர்வு....
பாரதத்தின் அழகை அழகான முத்தி...நல்லதொரு பகிர்வு....<br /><br />பாரதத்தின் அழகை அழகான முத்திரைகளில் தொகுப்பாய் தந்தது மகிழ்வாய் இருந்தது....<br /><br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com