tag:blogger.com,1999:blog-5970246057768347279.post6941254505215187436..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: கற்பு விலங்குயசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-5556470533021336122014-01-21T17:32:01.949+11:302014-01-21T17:32:01.949+11:30என் அன்பு கீதா,
மீண்டும் ஒரு புள்ளியில் ஒன்றுபட்...என் அன்பு கீதா, <br /><br />மீண்டும் ஒரு புள்ளியில் ஒன்றுபட்டோம். மகிழ்ச்சி.<br /><br />பெரியாரை வாசிக்கவில்லை. இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். தெரியப்படுத்தியமை மிக்க பயனுடைத்து!<br /><br />குறிப்பிட்ட எனக்குக் கொதிப்பேற்றிய அந்தக்கட்டுரையை வாசித்த பின் வேலையில் இருந்து விடுப்பெடுத்து நகரசபை நூலகத்தில் இருந்து புறநானூறு எடுத்து முழுவதையும் படித்தேன். அங்கு - குறிப்பாக ஆரிய வருகைக்கு முன் பெண் எப்படிப் பார்க்கப்பட்டாள் என்பதை அறிய.<br /><br />ராஜம். கிருஷ்னனின் காலந்தோறும் பெண்’ படித்தேன்.<br /><br />மற்றும் புலம்பெயர்ந்த பெண்கள் நோர்வேயில் இருந்து வெளியிட்ட ‘புது உலகம் எமை நோக்கி’ சிறுகதைத்தொகுப்பில் சில கதைகளை வாசித்து மேலும் பார்வையில் தெளிவு பெற்றேன்.<br /><br />கூடவே ராகுல சங்கிருத்தியாயன் மனதில் இருந்து மேலெழுந்து உரத்து ஓங்கிக் குரல் கொடுத்து சில இடங்களை விளக்கிச் சென்றார்.<br /><br />மேலும் பெண்கள் இன்னும் வளர்த்தெடுக்க வேண்டி இருக்கின்ற தன்னம்பிக்கை, கல்வி, வெளியுலகப்பார்வை போன்ற சுய பார்வையும் கூடவே வந்து போனது.<br /><br />சுடச்சுட விரிவாக ஒரு கட்டுரை எழுதி வைத்திருக்கிறேன்.அந்தக் குறிப்பிட்ட கட்டுரைக்கு எதிர் வினையாக. ஆனாலும் கொஞ்சம் ஆறப்போட வேண்டும். <br /><br />அதில் கோபம் தெரிகிறது. அதற்குள் உண்மை மறைந்து விடக்கூடாது. 2 நாள் ஆறப்போட்டால் நல்லது கெட்டது மேலும் விளங்கும். விளங்க வேண்டும்.<br /><br />உங்களைப்போன்றவர்கள் இங்கிருந்தால் நிறைய விடயங்களைப் பேசி தெளியலாம். அதற்கான வாய்ப்புகள் இங்கில்லை. அதனால் தான் இந்தச் சுருக்கப்பதிவு.<br /><br />என் எண்ணம் ஈடேறிற்று.<br /><br />என்னை இது விடயத்தில் யாரும் வடிவமைத்தால் நல்லது. ரொம்பவும் உணர்வு பூர்வமாக இருப்பதாகத் தோன்றுகிறது.<br /><br />மிக்க நன்றி கீதா. எல்லாவற்றுக்குமாக!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-53807021530364607122014-01-21T17:08:23.425+11:302014-01-21T17:08:23.425+11:30ஆமாம் ஆமாம் பார்த்தேன் நண்பரே!
தெரியப்படுத்தியமை...ஆமாம் ஆமாம் பார்த்தேன் நண்பரே! <br /><br />தெரியப்படுத்தியமைக்கும் மிக்க நன்றி. <br /><br />அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்திருக்கிறீர்கள்! அறிந்தும் அறியப்படுத்தியும் கருத்துக் கூறியும் அடிக்கடி வந்து போகும் உங்களுக்கு என் விசேட நன்றியை நான் அவசியம் சொல்ல வேண்டும்.<br /><br />நம் வீட்டுப் பிள்ளை போல; அடிக்கடி வந்து போகும் ஒரு பக்கத்து வீட்டுக்காரரைப் போல ஒரு பிரமை.<br /><br />அவர்கள் வருகின்ற போது சுடச்சுட ஒரு பதிவு இப்படியாக! :)<br /><br />ஒரு பக்கம் சங்கோஜமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆவலாகவும் இருக்கிறது. அவர்கள் கருத்தையும் அறிய.<br /><br />விமர்சனம் வேண்டும். வளர! <br /><br />மீண்டும் மிக்க நன்றி தனபாலரே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-89215146169868628222014-01-21T15:09:49.687+11:302014-01-21T15:09:49.687+11:30தந்தை பெரியாரின் 'பெண் எப்போது அடிமையானாள்?...தந்தை பெரியாரின் 'பெண் எப்போது அடிமையானாள்?' வாசித்திருக்கிறீர்களா மணிமேகலா? அதே வேகமும் அதே விவேகமும் தெரிகிறது உங்கள் பதிவில். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. உந்திச் செலுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது இலக்கு என்பது இலகுவில் எட்டாமலா போய்விடும்? பகிர்வுக்கு நன்றி மணிமேகலா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-22588877842078794012014-01-21T14:50:51.701+11:302014-01-21T14:50:51.701+11:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-42138305739280768292014-01-21T11:07:08.964+11:302014-01-21T11:07:08.964+11:30ரொம்பத்தான் புத்தன்.
உலகத்திலேயே திராவிடப் பெண் வ...ரொம்பத்தான் புத்தன்.<br /><br />உலகத்திலேயே திராவிடப் பெண் விலங்கு ஒன்று தான் கற்பு விலங்காக( மிருகமாக) இருக்கிறாள்.<br /><br />கற்பு இருக்கட்டும். அது இருசாராருக்கும் பொதுவில் இருக்கட்டும்!!<br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-32598811906593243252014-01-21T11:03:45.056+11:302014-01-21T11:03:45.056+11:30என் அன்பு நண்பர் தனபாலருக்கு,
/நல்லவை நடப்பதும் ப...என் அன்பு நண்பர் தனபாலருக்கு,<br /><br />/நல்லவை நடப்பதும் பெண்ணாலே... கெட்டவை அழிவதும் பெண்ணாலே... அதனால் மனைவி எனும் தாய் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...! /<br /><br />இங்கு தான் படுகுழிக்கான சுருக்கு போடப்படுகிறது என்பது என் எண்ணம். மக்கள் யாரும் ’இவரால் தான் இது நடக்கிறது’ என்று சொல்லாமல் அவரவர் செய்கைக்கு அவரவரே பொறுப்பு என்ற உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும்.<br /><br />பெண்ணினம் வாழும்!<br /><br /><br />யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-64957418053603633072014-01-20T21:47:52.958+11:302014-01-20T21:47:52.958+11:30ரொம்பத்தான் கடுப்பாய் இருக்கிறீங்கள் ...கட்டுரைக்க...ரொம்பத்தான் கடுப்பாய் இருக்கிறீங்கள் ...கட்டுரைக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-75359010118917170042014-01-20T16:05:19.850+11:302014-01-20T16:05:19.850+11:30நல்லவை நடப்பதும் பெண்ணாலே... கெட்டவை அழிவதும் பெண்...நல்லவை நடப்பதும் பெண்ணாலே... கெட்டவை அழிவதும் பெண்ணாலே... அதனால் மனைவி எனும் தாய் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...! <br /><br />முக்கியமான ஆரம்பப் படிகளுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com