tag:blogger.com,1999:blog-5970246057768347279.post7045442151390369489..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: ஈழத்தமிழர் முதுசங்கள் - 1 - பாவனைப் பொருட்கள்.யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-70205264610377318502011-12-17T20:05:44.440+11:302011-12-17T20:05:44.440+11:30மிக்க நன்றி நிலா.
குறிப்பாக ஈழத்தமிழரிடம் வரலாற்ற...மிக்க நன்றி நிலா.<br /><br />குறிப்பாக ஈழத்தமிழரிடம் வரலாற்றைப் பேணி வைக்கும் மரபு வழக்கில் இல்லாது போனதால் நம்முடய வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியத் தொடர்ச்சி இல்லை.இனியாவது நாம் அதனைச் செய்ய வேண்டும்.<br /><br />சிங்கள மக்களிடம் அந்தத் தன்மை, நிறைய உண்டு. அவர்கள் தம்மையிட்டுப் பெருமிதம் கொள்வதற்கு அது ஒரு முக்கிய காரணம்.<br /><br />தோழி, பாரதத்துக்கும் பாரதத்துத் தமிழ் பண்பாட்டுக்கும் மிக நீண்ட தொடர்ச்சியான வரலாறு இருக்கிறது. ஆனாலும் இப்போது மின் தமிழ் வெறொரு கட்டத்துக்கு வரலாறையும் வாழ்க்கையையும் உயர்த்தி இருக்கிறது. எதிர்காலம் இனி கணனிக்குள் கட்டுண்டு கிடக்கப் போகிறது.<br /><br />மாற்றங்களை அனுசரித்தும் ஏற்றுக் கொண்டும் போகும் அதே நேரம் வரலாறை பதிவு செய்து எதிர்காலத்துக்குக் கொடுத்துச் செல்ல வேண்டியதும் அவசியம். இல்லையா?<br /><br />பாரதத்தவர்களும் இது போன்ற சேகரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இது ஒரு புதிய தளம், புதிய வாய்ப்புகள்! <br /><br />அதனை நீங்கள் செய்தால் இன்னும் மகிழ்வேன் தோழி. பாரதத்துக்கு இல்லாத பாரம்பரியச் செல்வங்களா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-42200640731600939672011-12-16T03:10:52.116+11:302011-12-16T03:10:52.116+11:30முந்திரிகைப் பழம் மாதிரி இருப்பதாலோ? //
சரியான ...முந்திரிகைப் பழம் மாதிரி இருப்பதாலோ? //<br /><br />சரியான அவதானிப்பு தோழி! வயல்வெளியில் வேலையாயிருக்கும் தந்தையார் தமையன்மாருக்கு காபி மற்றும் உணவுடனான தண்ணீருக்குமாக இவ்வகையான கூஜாக்கள் உபயோகமானது. இப்படியானவற்றுள் பொருந்துமாறு டம்ளர் போன்ற குவளையும் இருக்கும். ப்ளாஸ்க் வந்தபின் இவையெல்லாம் பரணில் கூட சில வீட்டிலில்லை. நீங்கள் சொல்வது போல் மூதாதையர் வாழ்நிலை பற்றிய நினைவுச்சின்னமாய் வரும் சந்ததியினருக்கு எடுத்து செல்லவாவது வேண்டும்.nilaamaghalhttp://www.nilaamagal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-48232315174830082132011-12-12T12:45:12.401+11:302011-12-12T12:45:12.401+11:30காம்புச் சத்தகம் மாத்திரமா குமரா? வேலி கட்டும் குத...காம்புச் சத்தகம் மாத்திரமா குமரா? வேலி கட்டும் குத்தூசி,பெட்டகம், உமல்பை, பந்திப்பாய்.... இப்படி எத்தனை?<br /><br />இவற்றைப் படங்களோடும் பயன்பாட்டோடும் தொகுத்து எழுதிவைத்தால் மிக்கப் பயனுடயதாய் இருக்கும்.குறிப்பாக எதிர்கால சந்ததிக்கு. ourjaffna.com இல் நல்ல சில தொகுப்புகள் இருக்கின்றன<br /><br />இன்னும் கொஞ்சம் நானும் சேர்த்து வைத்திருக்கிறேன்.வரும் காலங்களில் அது வெளிவரும்.நீங்களும் இவை பற்றிக் கொஞ்சம் எழுதுங்களேன்!<br /><br />நன்றி குமரன். உங்கள் முயற்சிகளும் கைகூட வாழ்த்துக்கள்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-47069128276041817612011-12-12T12:31:12.826+11:302011-12-12T12:31:12.826+11:30உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா.
நாம் காளாஞ்ச...உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா.<br /><br />நாம் காளாஞ்சி என்று சொல்வது கோயிலில் ஐயர் வெத்திலை,வாழைப்பழம் போன்ற பிரசாதம் வைத்துத் தரும் தட்டை.குத்துவிளக்கு மாதிரி நீண்ட தண்டும் மேல் புறம் சந்தனக் கும்பா மாதிரியும் இருக்கும்.<br /><br />முந்திரிக் கூஜா - பெயர் அழகாக இருக்கிறதே! முந்திரிகைப் பழம் மாதிரி இருப்பதாலோ? அதற்கருகில் இரண்டு புரி இருக்கும். அதனால் மூடியைச் செம்போடு பூட்டியும் விடலாம்.இல்லையா?<br /><br />கோயிலுக்குப் பூத்தட்டோடு மற்றக் கையில் இதற்குள் பால் கொண்டு போவர் எனவும் தாம் இதனைத் தூக்குச் சட்டி என அழைத்ததாகவும் அம்மா சொன்னா.<br /><br />பழையன கழிதலும் புதியன புகுதலுமாய்...மாற்றங்கள்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-39315573345141116002011-12-11T21:47:03.121+11:302011-12-11T21:47:03.121+11:30காம்புச் சத்தகம்! ஒரு classic அக்கா .. எனக்கு மிகவ...காம்புச் சத்தகம்! ஒரு classic அக்கா .. எனக்கு மிகவும் பயன்பட கூடிய தொகுப்பு .. நன்றி..ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-59404404348826072282011-12-11T21:02:25.085+11:302011-12-11T21:02:25.085+11:30வெற்றிலை தட்டத்தை வெற்றிலை காளாஞ்சி என்போம். கூஜ...வெற்றிலை தட்டத்தை வெற்றிலை காளாஞ்சி என்போம். கூஜாவுக்கு பெயர் முந்திரி கூஜா. கல்லோடும் (அரவை இயந்திரங்கள்), மண்ணோடும் (பாத்திரங்கள்) கைப்பக்குவத்தோடும் வாழ்ந்த காலங்கள் மலையேறின... நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தெடுத்துக் கொண்டு.nilaamaghalhttp://www.nilaamagal.blogspot.comnoreply@blogger.com