tag:blogger.com,1999:blog-5970246057768347279.post8236027863031820508..comments2024-02-03T06:47:44.346+12:00Comments on அக்ஷ்ய பாத்ரம்: Robi McLean யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5970246057768347279.post-90415567164719118092014-07-01T10:25:34.631+11:302014-07-01T10:25:34.631+11:30வணக்கம் புத்தன்.
நீங்களும் அண்மையில் இழப்பொன்றைச்...வணக்கம் புத்தன்.<br /><br />நீங்களும் அண்மையில் இழப்பொன்றைச் சந்தித்தீர்கள். உங்களால் புரிந்து கொள்ள முடியும் இழப்பொன்றின் தாற்பரியங்கள் பற்றி.<br /><br />வாழ வேண்டிய வயசு என்பது தான் கடக்க கடினமாக இருக்கிறது. <br /><br />துன்பத்தை பகிர்வதென்பது எத்தனை ஆறுதல் அளிக்கக் கூடிய விடயம் என்பதை நீங்கள் எல்லோரும் வரும் போது அனுபவித்து அறிய முடிகிறது.<br /><br />நன்றி புத்தன் உங்களுக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-41633292292622506352014-06-30T20:56:42.805+11:302014-06-30T20:56:42.805+11:30வாழ்வே ஒரு தவம்.....இளமையில் மரணம் என்பது சுற்...வாழ்வே ஒரு தவம்.....இளமையில் மரணம் என்பது சுற்றியிருப்போரை மிகவும் பாதிக்கும்....பகிர்வுக்கு நன்றிகள்putthanhttps://www.blogger.com/profile/11975595913750162562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-7334310293542277202014-06-30T11:26:52.427+11:302014-06-30T11:26:52.427+11:30வணக்கம் சொக்கன்.
தெளிவு இன்னும் சீராக வரவில்லை எ...வணக்கம் சொக்கன். <br /><br />தெளிவு இன்னும் சீராக வரவில்லை என்றே தோன்றுகிறது சொக்கன்.<br /><br />வாழ்வின் சூட்சுமங்கள் புதிய புதிய வரைவிலக்கணங்களை அவ்வப்போது தந்து போகிறது. <br /><br />உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-87928859395931564062014-06-30T11:20:20.971+11:302014-06-30T11:20:20.971+11:30வாடா தம்பி. இப்பிடி பாக்க உன்னால தானே முடியும்.
ந...வாடா தம்பி. இப்பிடி பாக்க உன்னால தானே முடியும்.<br /><br />நாம் சோகமாக இருக்கும் பொழுதில் நம் மனதுக்கு நெருங்கியவர்கள் வரும் போது உடனே மிகச் சூடாக கண்ணீர் நிறைந்து விடுகிறது.<br /><br />வந்ததே சந்தோஷம் பையா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-84606382131159043902014-06-29T00:38:21.340+11:302014-06-29T00:38:21.340+11:30வாழ்க்கையைப் பற்றி மிக தெளிவான சிந்தனை. அருமையான ப...வாழ்க்கையைப் பற்றி மிக தெளிவான சிந்தனை. அருமையான பதிவு வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-8723548762722002132014-06-28T21:17:03.038+11:302014-06-28T21:17:03.038+11:30இந்த பாடலை இப்படியொரு சூழ்நிலைக்கு இயைபாக்கும் மனந...இந்த பாடலை இப்படியொரு சூழ்நிலைக்கு இயைபாக்கும் மனநிலையை வியக்க/கனக்க வைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-89377408086408467532014-06-28T02:12:02.753+11:302014-06-28T02:12:02.753+11:30ஓம் தோழி.
அந்த மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான வேறெ...ஓம் தோழி. <br /><br />அந்த மனிதன் வாழ்ந்தான் என்பதற்கான வேறெந்த சுவடும் மிஞ்சி இருக்காது.<br /><br />கால்பந்து போல துள்ளித்திரிந்த வெகு ஆரோக்கியமான மனிதன்.<br /><br />எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு றோஜா மலரைப்போல வந்தான். ஒரு அதிகாரி எப்படி மனிதனாகவும் இருக்கவேண்டும் என்று ஒரு உதாரணத்தைக் காட்டிவிட்டு மறைந்து போனான்.<br /><br />சின்ன வயசு. வாழவேண்டிய இளசு.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5970246057768347279.post-57736904912319559482014-06-28T01:18:24.749+11:302014-06-28T01:18:24.749+11:30வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.
மனம் கனக்கவைக்கிறது....வாழ்க்கை என்பது அவ்வளவு தான்.<br />மனம் கனக்கவைக்கிறது..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com