Friday, June 7, 2013

அலைந்து திரியும் சுவாரிஸங்கள்....


அண்மையில் வாசிக்கக் கிட்டிய சில சுவாரிசங்கள்: மின்காந்த அலைவரிசைகளிலும் வந்து போகும் சஞ்சிகைகளிலும் இருந்து......

ஆண் மற்றும் பெண்......


பெண்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆண்கள் பிரச்சினைகளைத் தீர்த்து விட வேண்டும் என்று! ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் பெண்கள் பிரச்சினைகளை ஆரம்பிக்காமல் இருக்க வேண்டும் என்று!

பெண்களின் வெட்கத்தைப் புகழ்ந்து பேச ஆயிரம் வார்த்தைகள் உண்டு! ஐநூறு வார்த்தைகளிலாவது புகழ்ந்து பேசினால் தான் ஆண்களுக்கு வெட்கமே வருகிறது.

பெண்கள் நினைப்பது, ஆண்கள் அவர்களின் பேச்சை ஐந்து நிமிடமாவது கேட்கவேண்டுமென! ஆண்கள் நினைப்பது பெண்கள் ஐந்து நிமிடமாவது பேசாமல் இருக்கவேண்டுமென!

ஆண்கள் பெண்களை ஜில்,ஜங், ஜக் என மூன்று வகைப்படுத்துகிரார்கள்.பெண்களோ ஆண்களை முன்னால் அலைஞ்சவன், பின்னால் அலைஞ்சவன் என இரண்டு வகைப்படுத்துகிறார்கள்.

பெண்கள் பயப்படுவது ஆணுக்கல்ல, ஆண்களுக்கு! ஆண்கள் பயப்படுவது பெண்களுக்கல்ல, பெண்ணுக்கு!

(நன்றி: குங்குமம்; 1.4.2013. )


வெளிநாட்டில் இப்படி இருந்தால் மாத்திரம் தான் நீங்கள் தமிழர்கள்: புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்த பிள்ளை ஒன்றின் பார்வையில்.......

You are Tamilian only if....

1.You arrive one hour late to the party and find out you are the first one to arrive.

2.You think it's perfectly mormal to call someone who's 30 years younger than you 'அண்ணா’ just because he's behind the counter.

3.You ware a suit to a wedding .... and you are only 3 years old.

4. The wedding takes an hour and the group pictures take five hours.

5.Your mum and sister together own more jewellery than the Chinese jewellery store.

6.Your parents' idea of a vacation is to go down to the temples in India.

7.You talk for an hour at the front door when leaving someone's house.

8.The second your guests leave the house, your parents start talking about them.

9. you rent a cassette from the grocery store, It's been dubbed 6 times.....& you return it 3 months later.

10.you go to a Tamil cultural program only to find one barathanatyam and six hip hop shows.

11. you are somehow  related to every new friend you meet.

12.Your remote control is still in its plastic packet.

13.You get a 95% on a test and your parents ask what happened to the other 5% !

14.You stare at Tamil people when they walk by.

15.You see married couples kissing on TV but have never your mum & dad get within 3 feet of each another.

16.You parents never address each other by name.

17.When you get your first part - time job, your parents expect you to give them half.

18.Your mother has a miner dispute with her sister in law and doesn't talk to her for 10 years.

19.Your parents say Swiss instead of Switzerland , Germany is German and England is London.

20.You go to a party and your aunt comments on how your skin colour has changed.

21.You watch a Tamil wedding tape and all the songs from roja are dubbed in it.

22.You shortened your name to make it sound Anglo.

23.You have dinner at 10 pm.

24.When your parents say 'BBC' they don't mean the news station but your uncle Nathan or aunty Kamala.

25.It is normal for all relatives to bathe the groom on his wedding day.

26.You know that your promiscuous second cousin on your father's side is pregnant even before she does.

27. Your aunties tease you about a particularly eligible cousin ....& you like it.

28.You serve all your guests tea with milk and 3 spoons of  sugar.

29.You only stop putting more rice on your guest's dinner plate 7 times after they tell you to stop.

30.Any time you speake back to your parents, you get; 'i toiled my life for you. and this is how you repay me?' - ’நாங்கள் இப்பிடி கஸ்ரப்பட்டதுக்கு நீ இதுவும் சொல்லுவாய் இதுக்கு மேலையும் சொல்லுவாய்’

31 If you are a girl, you are expected to come home before dark - however if it's a son, ok ராசா,ஜாக்கிரதையா போயிற்று வா”

32. Halfway through your shower you realize that your head and shoulders shampoo is gone and has been replaced by siyakkai shampoo.

33.You walk in to another Tamil family's house and they have the same furniture and dinning set as yours.

34.You are true Tamilian if you forward this mail to another Tamilian.


இது நம் சந்ததியின் பார்வையில்..........

எங்களைப்போல் அதிஸ்டசாலிகள் யாருமே இருந்ததில்லை..

ஏனென்றால்...
நாங்கள் எங்கள்
இளமைக்காலங்களை

இயற்கையுடன் ஒன்றாகி..
உறவுகளுடன் ஒன்றாகி ..
நண்பர்களுடன் ஒன்றாகி ..
குறையாத பாசத்துடன் ..
குதூகலமாக வாழ்ந்தவர்கள் ..
இதைவிடவும் அதிஸ்டம் இவ்வுலகில் உண்டோ ....
 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?



'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள  நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே


தனி படுக்கையில்  அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
·
         எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·
         கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
·
         புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
·
         சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
·
         பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·
         நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட்  நண்பர்களிடம் இல்லை.
·
         தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
·
         ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·
         அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·
         காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·
         சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·
         உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·
         எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·
         எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
·
         அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம்  அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·
         உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
·
         எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால்  செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·
         எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன்,  எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்
·
         வேண்டும் பொழுது  நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
·
         எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·
         உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை
·
         நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல  எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·
         இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
·
         இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப
சொல்லுங்கள் .....


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


6 comments:

  1. 'அந்த' நாட்கள் மீண்டும் வராது...

    ReplyDelete
  2. நாம் வாழும் நாட்களிலேயே நாம் கண்ட இரு வேறு உலகங்கள்.

    அதனை என்னவென்பது? கால மாற்றம் என்பதா? டிஜிட்டல் உலகம் கொண்டுவந்த உலக மாற்றம் என்பதா? புலப்பெயர்வு தந்த புது உலகம் என்பதா? அல்லது எல்லாமும் கலந்து தந்த மாற்றமா?

    வந்ததற்கும் கருத்து தந்ததற்கும் நன்றி தனபாலரே!

    ReplyDelete
  3. நாம் தான் தோழி நிஜமான அதிஷ்டசாலிகள் !!

    ReplyDelete
  4. அப்படியென்று சொல்லுறீங்களா நிலா?

    முந்தியெண்டால் நாங்கள்... என்று யாரும் சொல்ல ஆரம்பித்தால் அப்படிச் சொல்பவர்களுக்கு வயது போய் விட்டது என்று அர்த்தமாம்.

    எங்கோ வாசித்தேன். :)

    இப்போ என்ண்டாவென்றால் நாங்களும் அப்படிச் சொல்ல ஆரம்பித்து விட்டோம். வயசு போகுதோ?

    ReplyDelete
  5. ஓம் ... அதிலென்ன ஐயம்?! :))

    ReplyDelete
  6. :))

    ஓம் போலத்தான் இருக்குது. நீங்கள் சொன்னால் சரியாய் தான் இருக்கும்.

    ReplyDelete